Month: May 2019

பீகார் அரியானா மாநிலங்களில் வாக்கு இயந்திரங்கள் இடமாற்றமா? பிரியங்கா எச்சரிக்கை செய்தி

டில்லி மின்னணு வாக்கு இயந்திரங்கள் பீகார் மாநிலத்திலும் அரியானா மாநிலத்திலும் இடம் மாற்றப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் வாக்குகள் வரும் 23 ஆம்…

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுங்கள்: மு.க.ஸ்டாலின்

சென்னை: குறுவை சாகுபடியின் நீர்பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுங்கள் என்று தமிழக அரசை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். டெல்டா மாவட்டங்களில்…

எக்சிட் போல் கணிப்புகள் இறுதி முடிவு அல்ல: நிதின் கட்காரி

நாக்பூர்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல என்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், நாளை வாக்கு…

கருத்துகணிப்புகளால் நம்பிக்கை இழக்க வேண்டாம்: காங்கிரஸ் தொண்டர்களுக்கு பிரியங்கா வேண்டுகோள்

டில்லி: தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புளால் காங்கிரஸ் தொண்டர்கள் தங்களது நம்பிக்கையை இழக்க வேண்டாம் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரயங்கா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு முழுவதும் 17வது…

கருத்துக் கணிப்புகள் பொய்யா? – மாயாவதிக்கு வாழ்த்துச் சொல்லும் அதிகாரிகள்

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பல மூத்த உயர் அதிகாரிகள், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இவர்களுள் ஓய்வு பெற்றவர்கள் மற்றும்…

மின்னணு வாக்கு இயந்திரத்தை சோதிக்க உள்ள காங்கிரஸ்

டில்லி வாக்குச் சாவடி முகவர்களிடம் உள்ள விவரத்தைக் கொண்டு மின்னணு வாக்கு இயந்திரங்களை காங்கிரஸ் கட்சி சோதிக்க உள்ளது. தற்போது இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து தேர்தல்களிலும்…

தமிழகத்தில் முதன்முறை: சென்னை செங்கல்பட்டு இடையே விரைவில் ஏசி மின்சார ரயில் சேவை….

சென்னை: கொளுத்தும் வெயிலில் மக்கள் அவதிப்படாமல் இருக்க தென்னக ரயில்வே விரைவில் சென்னை செங்கல்பட்டு இடையே ஏசி மின்சார ரயிலை இயக்க உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள்…

பெரும்பான்மையை நிரூபிக்க தயார் – சவாலை ஏற்ற கமல்நாத்

போபால்: மத்தியப் பிரதேச சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டுமென்ற பாரதீய ஜனதாவின் கோரிக்கையை முதல்வர் கமல்நாத் ஏற்றுக்கொண்டுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த…

இந்தியா மற்றும் சீன நாடுகளுக்கான பாகிஸ்தான் தூதுவர்கள் நியமனம்

இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கான பாகிஸ்தானின் புதிய ஹை கமிஷனராக முயீன் – உல் – ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஃபிரான்ஸ் நாட்டில் பாகிஸ்தான் தூதராக பணியாற்றி வந்தார். இந்திய…

கல்லூரி மாணவர்களின் கல்விக் கடனை தீர்த்த கருப்பின அமெரிக்க செல்வந்தர்

ஜார்ஜியா ஜார்ஜியா பல்கலைக்கழகத்தின் கல்லூரியில் பட்டம் பெற்ற ஒரு கருப்பின அமெரிக்கர் தான் படித்த கல்லூரியின் மாணவர்களின் கல்விக் கடனை தாம் தருவதாக வாக்களித்துள்ளார். அமெரிக்காவில் கல்விக்…