Month: May 2019

இந்தோனேஷிய தேர்தல் முடிவுகள் அறிவிப்பால் வெடித்த கலவரம்

ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் நடந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ஜேகோ விடோடோ மீண்டும் வெற்றி பெற்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, அங்கே கலவரம் ஏற்பட்டுள்ளது. அதில், இதுவரை 6 பேர்…

ஈவிஎம் வாக்குகளுக்கும், விவிபாட் பதிவுக்கும் இடையே வித்தியாசம் வந்தால் மறுவாக்குப்பதிவு: வழக்கை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

சென்னை: ஈவிஎம் வாக்குகளுக்கும், விவிபாட் ஒப்புகை சீட்டு பதிவுக்கும் இடையே வித்தியாசம் வந்தால் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை…

மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயி: காவல்துறை விசாரணை

பெரம்பலூர் அருகே வயலில் அறுந்துக்கிடந்த மின் கம்பியிலிருந்து மின்சாரம் தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே வசித்து வருபவர் வெங்கடேசன். இவர்…

கெயில் குழாய் பதிப்புக்கு எதிர்ப்பு: விஷ பாட்டிலுடன் விவசாயிகள் போராட்டம்

மயிலாடுதுறையில் கெயில் குழாய் பதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து விஷ பாட்டில்களுடன் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டம், மாதானம் முதல் மேமாத்தூர்…

அணு ஒப்பந்தத்தைப் பாதுகாக்க நாங்கள் போராடுகிறோம்: ஜெர்மன் தூதர்

புதுடெல்லி: வளைகுடாப் பகுதியில் எப்படியேனும் போரைத் தவிர்த்து, அதனால் ஏற்படும் எண்ணெய் பற்றாக்குறையைத் தடுக்க, ஜெர்மனி தன்னாலான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக இந்தியாவிற்கான அந்நாட்டு தூதர்…

வாக்கு எண்ணிக்கையை பார்வையிட 88 அதிகாரிகள், ஈவிஎம் எண்ணப்பட்ட பிறகே விவிபாட் பதிவு எண்ணப்படும்! சத்தியபிரதா சாஹு

சென்னை: தமிழகத்தில் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்றும், வாக்கு எண்ணிக்கையை பார்வையிட 88 அதிகாரிகள் வந்துள்ளனர் என்றும், வாக்குகள் எண்ணும் விதத்தில்…

வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் ஏசி வசதி: சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்

கோடை வெயில் அதிகமாக உள்ளதால், வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி தெரிவித்துள்ளார். சேலம் அரசு கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை…

“தேர்தல் கமிஷன் காலத்தே சில முடிவுகளை எடுத்திருக்க வேண்டும்”

ஐதராபாத்: 2019 மக்களவைத் தேர்தலை தேர்தல் ஆணையம் சிறப்பாக நடத்தியது என்றும், ஆனால், சிலவகை புகார்கள் குறித்து காலத்தே முடிவெடுத்திருக்க வேண்டுமெனவும் கூறியுள்ளார் முன்னாள் தலைமை தேர்தல்…

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகன் அவர்களுடன் ஒரு நேர்காணல்…!

https://youtu.be/Lyy9jd1yL-k திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகன் அவர்களுடன் பத்திரிக்கை டாட் காம் தலைமை செய்தியாளர் பிரியாவின் நேர்காணல் ப்ரியாவின் அதிரடி கேள்விகளுக்கு அசராது பதில் அளித்துள்ளார்.…

அதிக விளைச்சல் காணும் குழிப்பேரி: கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை

கொடைக்கானலில் குழிப்பேரி விளைச்சல் தந்துள்ள நிலையில், கிலோ ரூ. 40க்கு மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுவதால், விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். தமிழில் ‘குழிப்பேரி’ என்று அழைக்கப்படும் பீச்சஸ் பழங்கள், ஆப்பிள்…