ஊதியம் தர திண்டாடும் சென்னை பல்கலக்கழகம்
சென்னை சென்னை பல்கலைக்கழகத்தின் நிதி பற்றாக்குறையால் ஊதியம் அளிக்க முடியாத நிலை ஏற்பட உள்ளது. இந்தியாவின் மிகப்பழமையான பல்கலைக்கழகங்களில் சென்னை பல்கலைக் கழகமும் ஒன்றாகும். சுமார் 161…
சென்னை சென்னை பல்கலைக்கழகத்தின் நிதி பற்றாக்குறையால் ஊதியம் அளிக்க முடியாத நிலை ஏற்பட உள்ளது. இந்தியாவின் மிகப்பழமையான பல்கலைக்கழகங்களில் சென்னை பல்கலைக் கழகமும் ஒன்றாகும். சுமார் 161…
டில்லி ரொக்க பரிவர்த்தனைக்கு மீண்டும் மத்திய அரசு வரி விதிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. கடந்த 2005 ஆம் ஆண்டு அப்போதைய நிதி அமைச்சர் ப சிதம்பரம்…
ஜூன் 3ம் தேதிக்குள் கோடை விழாவை நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஏற்காட்டில் கோடை விழா நடத்தப்படுவது…
தூத்துக்குடி: குற்றவழக்கு ஒன்றில் ஆயுள்தண்டனை பெற்று சுமார் 17 ஆண்டு காலம் சிறை வாழ்க்கையை முடித்து விடுதலையான எலக்ட்ரிஷியன் ஒருவருக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்திப் நந்தூரி,…
காட்மண்டு நேபாள நாட்டின் தலைநகர் காட்மண்டுவில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 4 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேபாளத்தின் தலைந்மர் காட்மண்டு. இந்நகரில் உள்ள சுகேதரா, கட்டிகுலோ மற்றும்…
மும்பை: கடந்த 1983 உலகக்கோப்பை போட்டியைப் பொறுத்தவரை, கோப்பையை தலைக்கு மேலே தூக்கி, பால்கனிக்கு கீழே குழுமியிருந்த ஆயிரக்கணக்கான இந்திய அணி ரசிகர்களுக்கு அன்றைய கேப்டன் கபில்…
நெல்லை மலைவாழ் கிராம பகுதிகளில் சுமார் 72 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது முதன்முறையாக மின்வசதி கிடைத்துள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் காரையாறு பகுதியில், சின்னமயிலாறு,…
லண்டன்: எப்போதுமே திறமையான அணி என்ற பெயரைப் பெற்றிருந்தும், உலகளாவிய போட்டித் தொடர்களில், மிக முக்கியமான கட்டங்களில் தொடர்ந்து சொதப்பும் தென்னாப்ரிக்க அணி, இந்த உலகக்கோப்பையில் பலம்…
சென்னை: எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நேற்று ஒரு மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், இன்று மாணவர் விடுதியின் மாடியிலிருந்து விழுந்து ஜார்கண்ட் தற்கொலை…
மும்பை மும்பை மருத்துவ மாணவி ராகிங் தற்கொலைக்கு நீதி கேட்கும் ஹேஷ்டக் டிரெண்டாகி வருகிறது மும்பையின் டோபிவாலா தேசிய மருத்துவமனை மருத்துவக்கலூரி மிகவும் புகழ் பெற்றதாகும். இங்கு…