Month: May 2019

பிரதமர் மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ரூ. 5 லட்சம் கோடி வரை முறைகேடு: பாபா ராம்தேவ் குற்றச்சாட்டு

ஜெய்ப்பூர்: பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ரூ. 3 லட்சம் கோடி முதல் ரூ. 5 லட்சம் கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக யோகா குரு பாபா ராம்தேவ்…

அமெரிக்க பொருளாதார தடைகளை தவிர்க்க ரஷ்யாவுடன் புதிய முறையில் பரிவர்த்தனை: இந்தியா நடவடிக்கை

புதுடெல்லி: அமெரிக்க பொருளாதார தடைகளை தவிர்க்கும் வகையில், ரஷ்யாவுடன் புதிய முறையிலான பரிவர்த்தனையை செய்து கொள்ள இந்தியா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அமெரிக்க பொருளாதார தடைகளை தவிர்க்கும் வகையில்…

ரஃபேல் வழக்கு மறுவிசாரணை – நடுங்கும் மத்திய அரசு

புதுடெல்லி: ரஃபேல் விவகாரம் உச்சநீதிமன்றத்தில் மறுவிசாரணைக்கு உட்படுத்தப்படுவதை கடுமையாக எதிர்த்துள்ளது மத்திய அரசு. பாதுகாப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலராகவும், ஈட்டுதல் பிரிவுக்கான மேலாளராகவும் இருக்கும் ஒரு உயரதிகாரியால்,…

அந்த நடிகர் பிரபலமானவர்தான்; ஆனால் இயற்பெயர் தெரியாதே..!

ஜலந்தர்: பாலிவுட் நடிகர் சன்னி தியோல், தனது வேட்புமனுவை, இயற்பெயரான அஜய்சிங் தர்மேந்திரா தியோல் என்ற பெயரிலேயே தாக்கல் செய்துள்ளதால், அவரின் பெயர் வாக்கு இயந்திரத்தில் எவ்வாறு…

பயங்கரவாதி மசூத் அசாரை பாகிஸ்தானுக்கு அனுப்பியது யார்?: ராகுல் காந்தி

புதுடெல்லி: பயங்கரவாதி மசூத் அசாரை விடுதலை செய்து, பாகிஸ்தானுக்கு அனுப்பியது யார்? என்று நரேந்திர மோடியை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார் ராகுல் காந்தி. பாலகோட்டில் நடத்தப்பட்ட தாக்குதல்…

இங்கே தேள் கொட்டினால் அங்கேயும் நெறி கட்டியது..!

காத்மண்டு: ஒடிசா மாநிலத்தை துவைத்தெடுத்த ஃபனி புயலின் தாக்கம், வடக்கே பல நூற்றுக்கணக்கான கி.மீ. தொலைவில் அமைந்த எவரெஸ்ட் சிகரப் பகுதியிலும் உணரப்பட்டுள்ளது. எவரெஸ்ட் பேஸ் கேம்ப்…

ரூ.5 லட்சத்திற்கு ஏலம் போனார் ஜுனியர் டெண்டுல்கர்!

மும்பை: டி-20 மும்பை லீக் போட்டிகளுக்காக, சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், ரூ.5 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். தீவிரமான ஏல செயல்பாடு மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஆகாஷ்…

“உலகின் மிகச்சிறந்த போட்டித் தொடராக இருக்கும் 2019 உலகக்கோப்பை தொடர்”

லண்டன்: எம்சிசி என்று சுருக்கமாக அழைக்கப்படும் லண்டனிலுள்ள மாரில்போன் கிரிக்கெட் கிளப்பின் சர்வதேச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சங்ககரா, இந்த 2019 உலகக்கோப்பை மிகச்சிறந்த ஒரு போட்டித் தொடராக…

கடைசி கட்டத்தில் தத்தளிக்கும் 4 ஐபில் அணிகள்!

மும்பை: தற்போது நடந்துவரும் ஐபிஎல் போட்டிகளின் குரூப் நிலையிலான போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. ஐதராபாத், கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள், தங்களுக்குள் மோதி, இறுதி சுற்றுக்கு…