Month: May 2019

ம.பி.யில் 21லட்சம் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி: முன்னாள் பாஜக முதல்வர் சவுகானிடம் ஆதாரங்களை சமர்ப்பித்த காங்கிரஸ் தலைவர்கள்

போபால்: மத்தியபிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மாநிலத்தில் ரூ.2 லட்சம் வரையிலான விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என…

டிடிவி தினகரனால் வெளியாகிறதா ‘கீ’ படம்…?

ஜீவா நடிப்பில் அறிமுக இயக்குநர் காளீஸ் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் ‘கீ’ இணையத்தின் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பாதிப்புகளை மையமாக வைத்து…

எவ்வளவோ எச்சரிக்கைகள் கிடைத்தும் அலட்சியம் செய்த இலங்கை அரசு

கொழும்பு: கடந்த ஏப்ரல் 21ம் தேதியன்று நடந்த இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கைகளும் இந்தியா சார்பாக வழங்கப்பட்டதாகவும், ஆனால் அதை இலங்கை அரசு பொருட்படுத்தவில்லை…

தெலுங்கானா : அம்மன் கிரீடத்தில் இருந்த மரகதக்கல் மாயம்

அதிலாபாத், தெலுங்கானா தெலுங்கானா அதிலாபாத் மாவட்டத்தில் உல்ள ஞான சரஸ்வதி கோவில் அம்மன் கிரீடத்தில் உள்ள மரகதக் கல் காணாமல் போய் விட்டது. தெலுங்கானாவில் உள்ள அதிலாபாத்…

வதந்திகளை நம்ப வேண்டாம்: ஓட்டுநர் சங்கம்

பெங்களூரு: ஓலா மற்றும் உபேர் ஓட்டுநர்கள், மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரையான காலகட்டத்தில், பெங்களூரின் மைய வணிகப் பகுதிகளில், பெண்களை ஏற்றிச்…

தேர்தல் முடிவுக்கு பிறகும் அதிமுக ஆட்சிதான்…! எடப்பாடி நம்பிக்கை

சென்னை: தேர்தல் முடிவு வெளியான பிறகும் அதிமுக ஆட்சி தொடர்ந்து நீடிக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். மே23ந்தேதி வெளியாக உள்ள 22 சட்டமன்ற இடைத்தேர்தல்…

ஆடெல்லாம் தாயல்ல; மாடுதான் தாய் – நேதாஜியின் பேரன் கருத்துக்கு மறுப்பு

கொல்கத்தா: இந்துக்களின் பாதுகாவலர் மகாத்மா காந்தி, ஆட்டின் பாலை குடித்ததால், இந்துக்கள் அனைவரும் ஆட்டை தாயாக கருதி, அதன் மாமிசத்தை உண்பதைத் தவிர்க்க வேண்டுமென கூறியுள்ளார் மேற்குவங்க…

சர்ஜிக்கல் ஸ்டிரைக் – மோடி அரசின் மானத்தை வாங்கிய முன்னாள் பிரிகேடியர்

புதுடெல்லி: கடந்த காலங்களில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல் சம்பவங்கள் நடந்தது உண்மைதான் எனவும், ஆனால், தற்போதுதான் அவை விளம்பரப்படுத்தப்பட்டு அரசியலாக்கப்படுகின்றன என்று விமர்சித்துள்ளார் ஓய்வுபெற்ற பிரிகேடியர் எம்பிஎஸ்…

மார்ட்டின் நிறுவன கேஷியர் பழனிச்சாமி மர்ம மரணம்: சிபிசிஐடி விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

கோவை: பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவன கேஷியர் பழனிச்சாமி மர்மான முறையில் குட்டையில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவரது மர்ம மரணம் பல்வேறு சந்தேகங்களை…