Month: May 2019

மக்களுடன் அமர்ந்து குறைகேட்ட ஸ்டாலின்! சூலூர் தொகுதியில் மகத்தான வரவேற்பு

கோவை: 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 19ந்தேதி நடைபெற உள்ள நிலையில், 2வது கட்ட தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சூலூர் தொகுதியில் திமுக…

வன்முறை செய்த பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் பரிசு : மம்தா தாக்குதல்

கொல்கத்தா மேற்கு வங்கத்தில் ஒரு நாள் முன்பே பிரசாரத்தை முடிக்க சொன்னது பாஜகவுக்கு தேர்தல் ஆணையத்தின் சட்ட விரோதமான பரிசு என மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார். வரும்…

இன்று மீண்டும் அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரம் செய்கிறார் கமல்ஹாசன்….!

சென்னை: கடந்த சில தினங்களுக்கு முன்பு அரவக்குறிச்சி மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து பேசும்போது, இந்து தீவிரவாதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கமல்ஹாசன், கடுமை…

புல்வாமாவில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சூடு! 2 பயங்கரவாதிகள் பலி

ஸ்ரீநகர்: புல்வாமா தலிபோரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகளும், ஒரு ராணுவத்தினரும் உயிரிழந்தனர். காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த…

விஜய் மல்லையா மற்றும் நிரவ் மோடியின் நாடு கடத்தல் வழக்கு விவரங்களை தர அரசு மறுப்பு

டில்லி நாட்டை விட்டு ஓடிய விஜய் மல்லையா மற்றும் நிரவ் மோடி நாடு கடத்தல் குறித்த விவரங்களை வெளியிட மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மறுத்துள்ளது. பிரபல…

கேதர் ஜாதவ் விஷயத்தில் தொடர்ந்து காத்திருக்கும் இந்திய தேர்வுக் குழு

மும்பை: முக்கிய ஆல்ரவுண்டர் கேதார் ஜாதவ் காயத்திலிருந்து மீளாமலிருக்கும் நிலையில், மே 22ம் தேதி இந்திய அணி இங்கிலாந்திற்கு புறப்பட்டு செல்லும் நேரத்தில்கூட, கேதார் ஜாதவ் விஷயத்தில்…

செருப்பு வீச்சு: திருப்பரங்குன்றத்தில் கூட்டத்தை பாதியில் ரத்து செய்த கமல்ஹாசன்

மதுரை: இந்து தீவிரவாதம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கமல்ஹாசனின் நேற்றைய திருப்பரங் குன்றம் கூட்டத்தில் செருப்பு வீசப்பட்டது. இதையடுத்து பரபரப்பை ஏற்பட்டது. இந்த நிலையில், பிரசார…

23ந்தேதி கூட்டத்துக்கு வாருங்கள்: ஸ்டாலினுக்கு சோனியாகாந்தி கடிதம்!

டெல்லி: தலைநகர் டில்லியில் வரும் 23ந்தேதி நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள வருமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி…

காணாமல் போன கர்ப்பிணிப் பெண் குழந்தை இல்லாமல் பிணமாக மீட்பு :

சிகாகோ சிகாகோவில் காணால் போன ஒரு கர்ப்பிணிப் பெண் கொல்லப்பட்டு வயிற்றில் இருந்து குழந்தை எடுக்கப்பட்டுள்ளது. மார்லென் ஒசாவோ என்னும் சிகாகோவை சேர்ந்த பெண் 9 மாதம்…

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ‘கைப்புள்ள’ ரேஞ்சில் கலாய்த்த கஸ்தூரி…

சென்னை: இந்து தீவிரவாதம் குறித்து கமல்ஹாசன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், அவரது நாக்கை அறுக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…