எல்லா மதங்களிலும் தீவிரவாதிகள் உள்ளனர் : கமலஹாசன்
சென்னை எல்லா மதங்களிலும் தீவிரவாதிகள் உள்ளனர் என கமலஹாசன் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிறு அன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமலஹாசன் கரூர் மாவட்டத்தில்…
சென்னை எல்லா மதங்களிலும் தீவிரவாதிகள் உள்ளனர் என கமலஹாசன் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிறு அன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமலஹாசன் கரூர் மாவட்டத்தில்…
டில்லி: கோட்சே தேசபக்தர் என்று போபால் தொகுதி பாஜக வேட்பாளர் சாமியாரினி பிரக்யா சிங் கூறிய கருத்து தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்காமல் மவுனம் காப்பது ஏன்?…
வேலூர் அருகே மின்வாரிய வணிக ஆய்வாளர் ஒருவர் லஞ்சம் வாங்க முற்பட்டபோது, காவலர்களால் கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை மின்வாரிய அலுவலகத்தில் சரவணன் என்பவர்,…
லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தின் புகழைப் பற்றி வார்த்தைகளில் வர்ணிப்பது அவ்வளவு எளிதல்ல. இது கிரிக்கெட் விளையாட்டின் இல்லம் என்று அழைக்கப்படுவதோடு, உச்சகட்டமாக, கிரிக்கெட்டின் மெக்கா என்றே…
புதுடெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் மீது பாலியல் புகார் கொடுத்த பெண் ஊழியரின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர் மீண்டும் தலைமை நீதிபதியிடமே மேல்முறையீடு செய்ய…
டில்லி மகாத்மா காந்தி இந்தியாவின் தேசத்தந்தை இல்லை என பாஜக தலைவர் அனில் சவுமித்ரா கூறி உள்ளார். மகாத்மா காந்தியை இந்தியர்கள் தங்கள் தேசத்தந்தை என புகழ்ந்து…
வாரணாசி: நெசவாளர்களுக்கு பயனளிக்கும் என்று கூறி, பிரதமர் நரேந்திர மோடி தனது தொகுதியான வாரணாசியில் திறந்த வணிக மையம், தற்போது உபயோகமின்றி காற்றாடுகிறது. தீன் தயாள் ஹஸ்த்கலா…
விழுப்புரம் அருகே திருக்கோவிலூர் பகுதியில் குடும்ப தகராறு காரணமாக இரு குழந்தைகளுடன் தாய் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரத்தை அடுத்துள்ள…
வாரணாசி: .உபி. மாநிலம் வாரணாசியில் பாஜக சார்பில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, காங்கிரஸ் மற்றும் பிஎஸ்பி சமாஜ்வாதி கூட்டணியும் போட்டியிடுகிறது. அங்கு பரபரப்பான சூழல்…
டில்லி கோட்சேவை புகழ்ந்த பாஜக தலைவர்கள் அனந்த் குமார் ஹெக்டே, பிரக்ஞா தாகுர் மற்றும் நளின் கதீல் ஆகியோருக்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கடும் கண்டனம்…