சபரிமலை மேல்முறையீடு வழக்கு: உச்சநீதி மன்றத்தில் காரசார விவாதம்! தீர்ப்பு ஒத்தி வைப்பு
டில்லி: சபரிமலை மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதி மன்றத்தில் நடைபெற்றது. விசாரணையின்போது வழக்கறிஞர்கள் காரசாரமாக வாதங்கள் எடுத்து வைத்தனர். “சபரிமலையில் பின்பற்றப்படுவது பாரம்பரியம்… தீண்டாமை அல்ல…