எடியூரப்பாவுக்கு ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்புக் கடிதம்
பெங்களூரு கர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலா பாஜகவின் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைப்புக் கடிதம் அனுப்பி உள்ளார். எடியூரப்பாவை கர்நாடகாவில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தாக முதலில்…
பெங்களூரு கர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலா பாஜகவின் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைப்புக் கடிதம் அனுப்பி உள்ளார். எடியூரப்பாவை கர்நாடகாவில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தாக முதலில்…
பெங்களூரு கர்நாடகா முதல்வராக நாளை எடியூரப்பா பதவி எற்பதாக பதிந்த தகவலை கர்நாடக பாஜக நீக்கி உள்ளது கர்நாடக முதல்வராக நாளைக் காலை 9.30 மணிக்கு எடியூரப்பா…
சென்னை சென்னை மாணவி ஒருவர் 12ஆம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தற்கொலை செய்துக் கொண்டார். சென்னை மகாகவி பாரதி நகரை சேர்ந்தவர் மாணவி பிரியங்கா…
பெங்களூரு பாஜகவின் எடியூரப்பா நாளை கர்நாடக முதல்வராக உள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல் ஒன்று தெரிவிக்கிறது. நடந்து முடிந்த தேர்தலில் அதிக இடங்களைக் கொண்ட தனிக்கட்சியாக பாஜக உள்ளது.…
மும்பை சிவசேனாவின் செய்தி தொடர்பாளரான சஞ்சய் ரௌத் கர்நாடக பாஜகவை கடுமையாக தாக்கி உள்ளார். நடந்து முடிந்த கர்நாடகா தேர்தலில் பாஜக 104 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.…
சென்னை எடப்பாடி பழனிச்சாமியை நீக்கி விட்டு தன்னை முதல்வராக்க பாஜகவிடம் ஓ பன்னீர்செல்வம் விண்ணப்பம் அளித்துள்ளாரா என முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.…
சென்னை பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அருப்புக்கோட்டையை சேர்ந்த பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதையில் ஈடுபடுத்த…
டில்லி காஷ்மீர் மாதத்தில் ரம்ஜானை முன்னிட்டு ராணுவ தாக்குதல் நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் கடும் தாக்குதல் செய்து வருகின்றனர்.…
போபால் மத்தியப் பிரதேச மாநில பள்ளிகளில் மாணவர்கள் வருகை பதிவின் போது ஜெய்ஹிந்த் என சொல்ல வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம்…
பெங்களூரு தெற்கு கர்நாடக பகுதியில் 7 காங்கிரஸ் வேட்பாளர்கள் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து புகார் அளித்துள்ளனர். கடந்த 2013 ஆம் வருட கர்நாடக சட்டசபை தேர்தலில் தெற்கு…