18வயதுக்கு குறைவானவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்களுக்கு சிறை: காவல்துறை
சென்னை: சென்னையில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை வாகனங்களை ஓட்ட அனுமதித்தால், அவர்களது பெற்றோருக்கு அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.…