Month: July 2017

மாட்டிறைச்சி தடை: மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு நாடு முழுவதுக்கும் பொருந்தும்! சுப்ரீம் கோர்ட்டு

டில்லி, மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பாக இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்வதற்கு தடை விதித்து சட்ட திருத்தம் கொண்டு வந்தது. பொதுமக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து,…

மகாராஷ்டிரா : பெண்களுக்கு கருத்தடை ஊசி அறிமுகம்!

மும்பை இந்தியாவில் முதல் முறையாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண்களுக்கான கருத்தடை ஊசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அரசின் நிதியுதவியுடன் பெண்களுக்கான கருத்தடை ஊசி மகாராஷ்டிராவில் நேற்று, உலக மக்கட்தொகை…

கிலோ 100 ரூபாய்! வெங்காயம், தக்காளி இல்லாத குழம்பு வைக்கலாம்!

தற்போது குழம்புக்கு போடும் சின்ன வெங்காயம் கிலோ 100 ரூபாய் அளவுக்கு விலை ஏறிவிட்டது. தக்காளி கிலோ 80 ரூபாய் வரை விற்கிறது. குழம்பு மற்றும் சாம்பாருக்கு…

திருக்குறள் மூலம் ஒருவரது பிறந்த வருடத்தை கணக்கிடலாம்!: கணக்கு பாடத்தை இனிக்க வைக்கும் ஆசிரியர்

“எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ என்ற முதுமொழிக்கேற்ப திருக்குறளில் உலகத்தார் அனைவரின் பிறந்த ஆண்டு எது என்று கண்டுபிடிப்பதற்கான கணக்கையும் உள் வைத்துள்ளது. இப்படியொரு வித்தியாசமான கணக்கை…

தூத்துக்குடி: கள்ளக்காதல் விவகாரத்தில் அமெரிக்க என்ஜினீயர் கொலை

தூத்துக்குடி, தூத்துக்குடி அருகே கள்ளக்காதல் காரணமாக ஐடி ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர். கள்ளக்காதல் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டுள்ளது விசாரணையில்…

நஷ்டத்தை ஈடு கட்டுகிறேன் : சல்மான்கான் ஒப்புதல்

மும்பை நடிகர் சல்மான்கான் தனது சமீபத்திய படமான டியூப்லைட் தோல்விக்கான நஷ்டத்தை விநியோகஸ்தர்களுக்கு ஈடுகட்டுவதாக ஒப்புக் கொண்டுள்ளார். சல்மான்கான் நடித்து ரம்ஜானை முன்னிட்டு வெளியான டியூப்லைட் இந்திப்படம்,…

என் உயிருக்கு ஆபத்து!: சேகர் ரெட்டி அலறல் கடிதம்

சென்னை: சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல தொழிலதிபர் சேகர்ரெட்டி, தனது உயிருக்கு ஆபத்து என்று கடிதம் எழுதி உள்ளார். தனக்கும் தனது குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து…

சென்னை உயர்நீதி மன்றம் : பாழாகும் அரசு வாகனங்கள்

சென்னை நீதிபதிகளுக்கு கொடுக்கப்பட்ட அரசு வாகனங்கள் உபயோகப்படுத்தாமல் புழுதி படிந்து துருப்பிடித்து பாழாகும் நிலையில் சென்னை உயர்நீதி மன்ற வளாகத்திலும் நீதிபதிகள் இல்லத்திலும் உள்ளன. சென்னை உயர்நீதி…

இந்தியாவின் முதல் திருநங்கை நீதிபதியாக ஜோயிதா மோதோக்தி பதவி ஏற்பு

நாட்டில் முதல் திருநங்கை நீதிபதியாக ஜோயிதா மோதோக்தி பதவி ஏற்றுள்ளார். ஜோயிதா மோதோக்தி திருநங்கை என்று தெரிய வந்ததும், கடந்த 2010ம் ஆண்டு அவரை வீட்டில் சேர்க்க…

நீலகிரியில் புலி வேட்டைக்காரர்கள் : திடுக்கிடும் தகவல்!!

உதகமண்டலம் நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் புலி வேட்டையாடும் கும்பல் காணப்பட்டதால் வனத்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒரு காவல் துறை அதிகாரி ஒருவர் தற்செயலாக மகாராஷ்டிராவை சேர்ந்த…