Month: October 2016

சென்னை ஐகோர்ட்டு: 15 புதிய நீதிபதிகள் பதவி ஏற்றனர்!

சென்னை, சென்னை ஐகோர்ட்டு 15 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்றனர். அவர்கள் தலைமை நீதிபதி கவுல் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம், சென்னை…

'பாராலிம்பிக்ஸ்' வீரர்களுக்கு பாராட்டு: மாற்றுத்திறனாளிகள் அசாதாரணமானவர்கள்! சச்சின் புகழாரம்!!

மும்பை: பாராலாம்பிக் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழா மும்பையில் நடைபெற்றது. சச்சின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பாராலிம்பிக்கில் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர்…

“ஜெயலலிதா உடல் நிலை பற்றி அறிக்கை வெளியிட வேண்டும்!”  திருமாவளவன்

வரலாறு முக்கியம் அமைச்சரே… தலைப்பைப் பார்த்தவுடன் குழப்பமாக இருக்கிறதா..? தொடர்ந்து படியுங்கள்… அரசியல் ரீதியாக வேறு அணியில் இருந்தாலும், ஜெயலலிதா சிகிச்சை பெறும் அப்போலோ மருத்துவமனைக்கு சென்று…

நோபல் அறிவிக்கப்பட்ட அன்றும் வழக்கம்போல் பணிக்கு சென்ற பேராசிரியர்

அன்று வழக்கம் போல் தனது பணிகளை முடித்துவிட்டு உறங்கச் சென்ற அமெரிக்காவின் ப்ரைஸ்டன் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியர் டங்கன் ஹால்டனுக்கு நாளைய விடியல் தனக்கு மாபெரும் பரிசளிக்கப்போகிறது…

நாங்கள் செய்யாத சர்ஜிகல் ஸ்டிரைக்கா? புள்ளிவிபரம் தரும் காங்கிரஸ்

கடந்த மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்யில் பல முறைகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து தீவிரவாதிகளை புரட்டி எடுத்திருக்கிறோம். ஆனால் நாட்டு நலன் கருதி ஒருபோதும் நாங்கள்…

முதல்வர் நலம் பெற, குழந்தைகளுக்கு அலகு குத்தி கொடுமைப்படுத்துவதா? : ராமதாஸ் கண்டனம்

சென்னை: “தமிழக முதல்வர் ஜெயலலிதா குணமாகவேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம். ஆனால் அதற்காக குழந்தைகளுக்கு அலகு குத்தி கொடுப்படுத்துவது தவறு” என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…

ஜெ.வை பார்க்க குவிந்த சசிகலா சொந்தங்கள்

சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க, அவரது உடன்பிறவா சகோதரியான சசிகலாவின் உறவினர்கள் நேற்று வந்தனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22…

“நீ நரகத்துக்குத்தான் போவே!”: அமெரிக்க அதிபரை வசைபாடிய பிலிப்பைன்ஸ் அதிபர்

மணிலா : எங்கள் நாட்டுக்குத் தேவையான ஆயுதங்களை தர மறுக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமா நரகத்திற்கு தான் போவார் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டி சாபமிட்டுள்ளார்.…

உ.பி. தேர்தல்: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் ரத்து! ராகுல்

லக்னோ: அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உ.பி. சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால் விவசாயிகளின் கடன் ரத்து செய்யப்படும் என்று ராகுல்காந்தி அறிவித்து உள்ளார். உத்தரப்பிரதேச…

சென்னை: நோக்கியா தொழிற்சாலையை மீண்டும் திறக்க 'பாக்ஸ்கான்' முயற்சி..!

சென்னை: சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் மூடப்பட்டுள்ள நோக்கிய தொழிற்சாலையை மீண்டும் திறக்க முயற்சி நடந்து வருகிறது. இந்த நிறுவனத்துடன் பாக்ஸ்கான் நிறுவனம் இணைந்து இந்த…