Month: October 2016

வரலாற்றில் இன்று 08/10/2016 இந்திய விமான படை நாள்

வரலாற்றில் இன்று 08/10/2016 அக்டோபர் 8 (October 8) கிரிகோரியன் ஆண்டின் 281 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 282 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 84…

ஹரிக்கேன் மேத்யூ கோரதாண்டவம்: இதுவரை 842 பேர் பலி

கரீபியன் கடற்பகுதியில் அமைந்திருக்கும் தீவான ஹைதியில் கோர தாண்டவம் ஆடிய ஹரிக்கேன் மேத்யூ இதுவரை 800 மக்களை பலிவாங்கியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அரசு செய்த முன்னெச்செரிக்கை…

சர்ஜிக்கல் தாக்குதல்: மோடியை ஏன் நம்ப முடியவில்லை?

நெட்டிசன்: சமூக ஆர்வலர் பாரதி சுப்பராயன் (Bharathi Subbarayan) அவர்களின் முகநூல் பதிவு: சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியதற்கு ஆதாரம் கொடுங்கள் என்று கேஜரிவாலும் மற்ற சிலரும் கேட்டது…

நவராத்திரி: சின்னஞ்சிறு காமதேனு! : வேதா கோபாலன்

சமீபத்தில் ஒரு மகிழ்ச்சிகரமான விழிப்புணர்வை நம் சிநேகிதிகளிடம் பார்க்கிறேன். நான் வசிக்கும் பகுதி நகரமும் அல்ல கிராமமும் அல்ல. புறநகர்ப்பகுதி. நகரத்தில் கிடைக்கக்கூடிய நன்மைகளும் கிராமத்தில் கிடைக்கு…

ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த என் உறவினர்களுடன்  எக்காலத்திலும் சேர மாட்டேன்!: சசிகலா நடராஜன்  அறிக்கை

வரலாறு முக்கியம் அமைச்சரே… தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கவனித்துக்காள்பவர்கள் அவரது உடன்பிறவா சகோதரி சசிகலாவும், அவரது உறவினர் இளவரசியும்தான். தவிர சசிகலாவின்…

ஆளுநர் – அமைச்சர்கள்: எதிர்பார்ப்பை கிளப்பி ஏமாற்றம் அளித்த சந்திப்பு!

சென்னை: இன்று தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை, தலைமைச் செயலாளர் சந்தித்தார். பிறகு மீண்டும் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருடன் கவர்னரை சந்தித்தார்…

அமெரிக்காவின் புளோரிடாவில் எமர்ஜென்ஸி: கொடூரமாய் தாக்க வரும் ஹரிகேன் மேத்யூ

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் கொடூரமான ஹரிகேன் மேத்யுவின் தாக்குதலை எந்த நேரமும் எதிர்பார்த்து காத்திருக்கிறது. அம்மாகாணத்தின் ஆளுநர் ரிக் ஸ்காட் நெருக்கடிநிலை பிரகடனத்தை அறிவித்துள்ளார். இது ஆகக்…

இந்தியாவில் 69% பேருக்கு வேலை பறிபோகும்: உலக வங்கி அதிர்ச்சி ரிப்போர்ட்!

வளர்ந்து வரும் ஆட்டோமேஷன் துறையால், இந்தியாவில் 69 சதவிகிதம் பேருக்கு வேலை வாய்ப்பு பறிபோகும் நிலை உருவாகும் என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்தியா போன்ற வளர்ந்து வரும்…

உ.பியில் பதட்டம்: பிஷாராவை விட்டு வெளியேறும் முஸ்லீம்கள்

தாத்ரியில் மாட்டிறைச்சி உண்டதாக அஃலாக் என்ற இஸ்லாமியரை அடித்து கொலை செய்த வழக்கில் குற்றவாளியாக சிறையில் தண்டனை அனுபவித்துவரும் ரவி சிசோடியா என்பவர் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டு சிறையில்…

தமிழக தலைமை செயலாளர் மற்றும் மூத்த அமைச்சர்கள் ஆளுநருடன் சந்திப்பு

தமிழக தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் மற்றும் மூத்த அமைச்சர்கள் ஓ பி பன்னீர் செல்வம் , எடப்பாடி பழனிசாமி, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர்…