Month: October 2016

பாகுபாடுகள் களைந்து பெண்குழந்தைகள் முன்னேற மோடி வாழ்த்து!

டில்லி, சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, பெண் குழந்தைகள் முன்னேற ’பேட்டி பச்சாவ்’, ‘பேட்டி படாவ்’ என இரண்டு திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் வாழ்த்தினர். சர்வதேச…

வைகோ முதல்வரா? ஊடகங்களில் கேவலமான புனைகதை!

நெட்டிசன்: சுரேஷ்பாபு தாயகம் (Suresh Babu Thayagam) அவர்களின் முகநூல் பதிவு: ஊடகங்கள் மீண்டும் ஒரு கேவலமான புனைக்கதையை தீட்டி பரவி விட்டிருக்கின்றன. வைகோ க்ளீன் இமேஜ்…

ஜெ.. என் ஒருதலை காதலி! அவரை எதிர்ப்பவர்கள் குரங்குகள்!: எல்லை மீறி கட்ஜூ!

நெட்டிசன்: முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை தான் ஒருதலையாக காதலித்ததாகவும், ஜெயலலிதாவை எதிர்ப்பவர்கள் குங்குகள் என்றும் தெரிவித்திருப்பது பல்வேறு மட்டத்தில்…

சாம்சங் கேலக்ஸி நோட் 7 மொபைல் தயாரிப்பு நிறுத்தம்!

புதுடெல்லி: சாம்சங் கேலக்ச 7நோட் மொபைல் போன் தயாரிப்பை நிறுத்தி உள்ளதாக தென்கொரியாவில் உள்ள சாம்சங் நிறுவனம் அறிவித்து உள்ளது. உலகில் மொபைல் தயாரிப்பில் முன்னணியில் உள்ள…

கர்நாடகம் –தமிழகம்: காவிரி உயர்நிலை தொழில்நுட்பக் குழு ஆய்வு நிறைவு!

சென்னை, தமிழகம் மற்றும் கர்நாடகாவில் காவிரி உயர்நிலை தொழில்நுட்ப குழு தனது ஆய்வை நிறைவு செய்து இன்று டெல்லி சென்றது. தமிழ்நாட்டிலும் கர்நாடகத்திலும் ஆய்வு மேற்கொண்ட காவிரி…

ஓ.பி.எஸ். பொறுப்பு.. ஸ்டாலின் வரவேற்பு!

சென்னை: உடல் நலமின்றி சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதாவின் இலாகா பொறுப்புகளை ஓ.பி.எஸ் ஏற்பார் என்று கவர்னர் அறிக்கை தெரிவித்ததை, தி.மு.க.பொருளாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.…

மீண்டும் ஓ.பி.எஸ்.!

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பெற்று பணிக்கு திரும்பும் வரை ஓ.பன்னீர்செல்வமே அவரது இலாகாக்களை கவனிப்பார்” ஜெயலலிதாவின் பரிந்துரையின் ஆளுநர் அறிவித்துள்ளார். ஏற்கெனவே ஜெயலலிதாவின் பெயரில்,…

முதல்வர் விரைவில் குணமடைவார்: சரத்குமார்

சென்னை, முதல்வர் விரைவில் குணம் அடைந்து வீடு திரும்புவார் என்று நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் தெரிவித்தார். முதல்வர் ஜெயலலிதா முழுமையாக…

சென்னை குடிநீர்: கிருஷ்ணாநதி திறப்பு: 4 நாட்களில் பூண்டி ஏரிக்கு வரும்

சென்னை, சென்னை குடிநீர் தேவைக்காக ஆந்திராவில் இருந்து கிருண்ணா நதி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர் இன்னும் 4 நாட்களில் பூண்டி ஏரி வந்து சேரும் என…

அஸ்வின் அபார பந்துவீச்சு: 321 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி!

இந்தூர், இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்தூரில் நடைபெற்றது. அஸ்வின் அபார பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சுருண்டது.…