Month: October 2016

இடைத்தேர்தல்: மக்கள் நலக்கூட்டணி என்ன செய்யப்போகிறது?

சென்னை: தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தலில் போட்டியிடுவது மக்கள் நலக்கூட்டணி என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பது குழப்பமாக இருக்கிறது. தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில்…

சமயோசித அறிவின் பலத்தை சொல்ல வரும் படம் ’பலசாலி’

வைஷாலி பிக்சர்ஸ் வெங்கட் தயாரிப்பில் சிவகார்த்திக் இயக்கத்தில் சாண்டி-மானசா நடிக்கும் “பலசாலி” ’வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்பார்கள். அதாவது புத்திசாலித்தனம் தான் உண்மையான ஆயுதம் என்பதற்காக சொல்லப்பட்ட…

காஷ்மீர்: தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 12 அதிகாரிகள் டிஸ்மிஸ்!

ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரில் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிய வந்ததையடுத்து 12 அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் வன்முறையை தூண்டும்…

'இமைக்கா நொடிகள்' படத்தின் படப்பிடிப்பு வருகின்ற வெள்ளிக்கிழமை (அக்டோபர் 21) முதல் ஆரம்பமாகிறது

சில திரைப்படங்கள் ரசிகர்களுக்கு உற்சாகத்தை தரும், சில திரைப்படங்கள் அவர்களுக்கு காதலை ஏற்படுத்தும்….இன்னும் சில திரைப்படங்கள் அவர்களை வயிறு குலுங்க சிரிக்க செய்யும்….ஆனால் ஒரு சில திரைப்படங்கள்…

நேரு மரணம்… அரசியல் போட்டி உச்சம்!: அந்த வெப்பக் கணங்கள்..! : ஆர்.சி.சம்பத்

பொலிட்டிக்கல் புதையல்: 4: பிரதமர் நேரு ஆறு நாட்கள் டேராடூன் நகரில் ஓய்வு எடுத்த பின் 26/5/64 அன்று மாலை டில்லி திரும்பினார். இரவு 11 மணிக்கு…

கணவர்களை அடிப்பதில் இந்தியப் பெண்களுக்கு மூன்றாவது இடம்

கணவர்கள் மனைவிகளை அடிப்பதாகத்தான் இதுவரை நாம் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அடி உதைக்கு ஆண் பெண் வித்தியாசமில்லை என்பது இப்போது தெரியவந்துள்ளது. ஐ.நா சமீபத்தில் குடும்பத்துக்குள் நடக்கும்…

திருப்பூர்: போதையில் பள்ளிக்கு வந்த மாணவர்கள் சஸ்பெண்டு!

திருப்பூர். திருப்பூரில் போதையில் பள்ளிக்கு வந்த மாணவர்களை 10 நாட்கள் தற்காலிக இடை நீக்கம் செய்து மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது. திருப்பூரில் வகுப்பறைக்கு மது…

9 பறவைகள் சாவு: டெல்லியில் பறவை காய்ச்சல்! உயிரியல் பூங்கா மூடப்பட்டது

டில்லி, உயிரியல் பூங்காவில் உள்ள பறவைகளில் 9 பறவைகள் இறந்ததையடுத்து உயிரியல் பூங்கா உடனடியாக மூடப்பட்டது. டில்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் சில பறவைகள் இறந்து…

மத்தியஅமைச்சர் பாபுல் சுப்ரியோ மீது தாக்குதல்! மேற்குவங்கத்தில் பரபரப்பு!

கல்கத்தா, மேற்குவங்க மாநிலத்தில் அசன்சோலில் பாஜ நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. மத்திய கனரகத் தொழில் துறை…

ஆங் சாங் சூ கீ – மோடி சந்திப்பு: இந்தியா-மியான்மர் இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின!

டில்லி, இந்திய பிரதமர் மோடியை மியான்மர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆங் சாங் சூ கீ சந்தித்து பேசினார். இதையடுத்து இரு நாடுகளுக்கிடையேயும் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆயின.…