கர்நாடக கலவரத்தில் செல்பி எடுக்கும் கன்னட இளைஞர்கள் !
பெங்களூரு: செல்பி மோகம் தலைவிரித்தாடுகிறது. ஆபத்தான மலை உச்சி, கடல் பகுதிகளில் செல்பி எடுக்க ஆர்வப்பட்டு உயிரை இழந்தவர்கள் பற்றிய செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. இது இன்னொரு…
பெங்களூரு: செல்பி மோகம் தலைவிரித்தாடுகிறது. ஆபத்தான மலை உச்சி, கடல் பகுதிகளில் செல்பி எடுக்க ஆர்வப்பட்டு உயிரை இழந்தவர்கள் பற்றிய செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. இது இன்னொரு…
பெங்களூரு: பெங்களூருவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் காயம் பேட்ட மேலும் ஒருவர் இன்று உயிரிழந்தார். காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் வன்முறை தலைவிரித்தாடுகிறது. தமிழர் பதிவெண் கொண்ட வாகனங்கள்…
ராமண்ணா வியூவ்ஸ்: எம்.ஜி.ஆர். பற்றி பொதுவாக ஒரு விமர்சனம் உண்டு. அவர் நல்லவர். மனிதாபிமானம் மிக்கவர். அன்பானவர்.ஆனால், அரசு நிர்வாகத்தில் அவர் அத்தனை சிறப்பாக செயல்படவில்லை –…
நெட்டிசன்: கிஷோர் கே சுவாமியின் முகநூல் பக்கத்தில் இருந்து.. கர்நாடக மாநிலத்தில் மக்கள் திலகத்தின் படங்களை ஓட்டக் கூடாது என்று வாட்டள் நாகராஜ் தலைமையிலான கும்பல் போஸ்டர்களை…
சென்னை, சென்னை சென்டிரல் – பேசின் பிரிட்ஜ் இடையே 5 மற்றும் 6–வது புதிய ரெயில் பாதையின் இறுதி கட்ட பணிகள் நடைபெறுவதால் அந்த வழியாக செல்லும்…
பெங்களூர்: துணைராணுவப் படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதை தொடர்ந்து வன்முறை கட்டுக்குள் வந்தது. இன்று ஒரு சில இடங்களில் ஆங்காங்கே வன்முறைகள் நடந்தாலும் பெரிய அளவில் எந்த…
நெட்டிசன் பகுதி: கலாநிதி (Kala Nidhi ) அவர்களின் முகநூல் பதிவு: “தன் ஆளுகையில் இருந்த சிங்கப்பூரினால் எந்த வருமானமும் இல்லாமல் வீணாக தூக்கி சுமப்பதாக நினைத்த…
சென்னை: கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து வரும் 16-ந் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி…
ஓசூர்: கன்னட வெறியர்களின் கொலை வெறித் தாக்குதலில் இருந்து தப்பி ஓடி வந்தோம் என, கர்நாடக கலவரத்தில் பாதிக்கப்பட்டு தமிழகம் வந்த தொழிலாளிகள் தெரிவித்தனர். காவிரி நீர்…
உலகில் முதல் முறையாக ரோபோவின் உதவியுடன் மிகமிக நுணுக்கமான கண் அறுவை சிகிச்சை ஒன்று பிரிட்டனில் செய்யப்பட்டுள்ளது. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ஜான் ராட்கிளிஃப் மருத்துவமனையில், ரோபோவின் உதவியுடன்,…