Tag: world

தமிழக மக்களோடு நிற்பது எனது கடமை – அவனியாபுரத்தில் ராகுல் பேச்சு

அவனியாபுரம்: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டு ரசித்தார். இந்த போட்டிகளை பற்றி ராகுல் காந்தி தெரிவிக்கையில், ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பது மகிழ்ச்சி…

கொரோனா தடுப்பூசியில் இஸ்ரேல் முன்னிலை

இஸ்ரேல்: ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் புதிய தரவுகள் படி கொரோனா தடுப்பூசியில் மற்ற நாடுகளைவிட இஸ்ரேல் முன்னிலை வகித்துள்ளது. இஸ்ரேல் கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி முதல்…

கொரோனா காலத்தில் விடுமுறை என ஊர் சுற்றுவதா? : போப் ஆண்டவர் கண்டனம்

வாடிகன் கொரோனா காலத்தில் விடுமுறை என ஊர் சுற்றுவதைக் கத்தோலிக்க தலைவர் போப் ஆண்டவர் கடுமையாகக் கண்டித்துள்ளார். கொரோனா தாக்கத்தின் இரண்டாம் அலை ஐரோப்பாவில் தொடங்கி உள்ளதாக…

விவசாயிகளின் போராட்டத்தை உலகில் எந்த அரசாலும் தடுக்க முடியாது: ராகுல் காந்தி

புதுடெல்லி: விவசாயிகளின் சத்தியத்துக்கான போராட்டத்தை உலகில் எந்த அரசாங்கத்தாலும் தடுக்க முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள…

உலகின் முதல் சிறந்த 2% விஞ்ஞானிகளில் 100 பேர் தமிழகத்திலிருந்துஇடம் பெற்றுள்ளனர்

சென்னை: உலகின் சிறந்த 2% விஞ்ஞானிகளில் குறைந்தது 100 பேர் தமிழகத்திலிருந்து இடம்பெற்றுள்ளனர் என்று ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையின்படி இதுவரை விஞ்ஞானிகள்…

கொரோனா: இத்தாலி, ஸ்பெயினை பின்னுக்கு தள்ளி 5 வது இடத்திற்கு முன்னேறியது இந்தியா….

புதுடெல்லி: கொரோனாவால் உலகளவில் மோசமாக பாதித்த நாடுகள் பட்டியலில் இத்தாலி, ஸ்பெயினை ஒரே நாளில் பின்னுக்கு தள்ளிவிட்டு, 5வது இடத்துக்கு இந்தியா முன்னேறி உள்ளது. தற்போது, இந்தியாவில்…

5,462 படுக்கைகளுடன் உலகின் மிகப்பெரிய மருத்துவமனையாக பாட்னா மருத்துவமனை மாறும் – அரசு தகவல்

பாட்னா: பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை உலகின் பெரிய மருத்துவமனையாக, அதாவது 5540.07 கோடி செலவில், 5,462 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனையாக மாற்ற பீகார் அமைச்சரவை…

கொரோனாவில் இருந்து 41.61% பேர் குணமடைந்துள்ளனர் – லாவ் அகர்வால்

புது டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 41.61 சதவீதமாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். டெல்லியில்…

கொரோனா பாதிப்பால் உலகில் 1.90 லட்சம் பேர் உயிரிழப்பு

ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து வருகிறது. பாதிப்பு எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1.90…

கொரோனா பாதிப்பை சமாளிக்க இந்தியாவிற்கு உலக வங்கி நிதி ஒதுக்கீடு

புதுடில்லி: கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள அவசர கால நிதியாக இந்தியாவிற்கு உலக வங்கி 1 பில்லியன் டாலரை ஒதுக்கியுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு…