Tag: WHO

ராசிபுரம் விபத்தில் இருந்த காவலர் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நடந்த விபத்தில் சிக்கி இறந்த இரண்டு காவலர் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிக்கப்பட் டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சேலம்-நாமக்கல்…

ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை காப்பாற்றிய ராணுவ வீரர்கள்

குஜராத்: ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள துடாபூர் என்ற கிராமத்தில் நேற்றிரவு கூலித் தொழிலாளி தம்பதியின் 2…

ஆற்றில் குளித்த 7 சிறார்கள் நீரில் மூழ்கினர்

கடலூர்: கடலூர் மாவட்டம் கீழ்அருங்குணம் அருகே கெடிலம் ஆற்றில் குளித்தபோது 7 பேர் நீரில் மூழ்கினர். இவர்கள் அனைவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில், 7 பேரும் கடலூர்…

கோவையில் உணவு டெலிவரி ஊழியரை தாக்கிய கைதான காவலருக்கு ஜாமீன்

கோவை: உணவு டெலிவரி செய்த இளைஞரை தாக்கிய போக்குவரத்து காவலர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கோவை நீலாம்பூர் பகுதியை சேர்ந்த மோகனசுந்தரம் என்பவர், உணவு டெலிவரி…

பொதுத்தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு உடனடி துணை தேர்வு

சென்னை: பொதுத்தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு உடனடி துணை தேர்வு நடந்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் அந்தந்த மாவட்டத்தில்…

யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற சுவாதிஸ்ரீ முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற சுவாதிஸ்ரீ உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், யுபிஎஸ்சி…

குரங்கம்மை பொது சுகாதார அபாயத்தை அதிகரிக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனிவா: குரங்கம்மை நோய் பரவல் பொது சுகாதார அபாயத்தை அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. குரங்கு அம்மை நோய் முதன் முதலில் 1958…

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அதிகம் கேள்வி கேட்ட எம்எல்ஏக்களின் விவரங்கள் வெளியீடு

சென்னை: சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அதிகம் கேள்வி கேட்ட எம்எல்ஏக்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி…

தமிழக ஆளுநருக்கு இயக்குநர் அமீர் வேண்டுகோள்

சென்னை: தமிழக ஆளுநருக்கு இயக்குநர் அமீர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழக ஆளுநருக்கு இயக்குநர் அமீர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றைக்கும் வட இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.,…

உலகளவில் 1.5 கோடி பேர் கொரோனாவால் மரணம்… உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி ரிப்போர்ட்…

உலகம் முழுவதும் 54 லட்சம் பேர் மட்டுமே கொரோனா காரணமாக பலியானதாக கூறப்பட்டு வரும் நிலையில், இதன் உண்மையான எண்ணிக்கை அதை விட மூன்று மடங்கு அதிகமாக…