Tag: WHO

24/04/2021 7AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 14கோடியே 62லட்சத்தை தாண்டியது…

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 14 கோடியே 62 லட்சத்து 20ஆயிரத்து 311 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவின் 2வது அலை உச்சம்பெற்றுள்ளது. தொற்று…

17/04/2021 7.30 AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 14 கோடியையும், உயிரிழப்பு 30லட்சத்தையும் கடந்தது…

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 14 கோடியை தாண்டி உள்ளது. அதுபோல உயிரிழப்பும் 30லட்சத்தை கடந்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலக நாடுகளை புரட்டிப்போட்டு வருகிறது…

உலக நாடுகளில் கொரோனா அதிவேகமாக பரவுகிறது: உலக சுகாதார அமைப்பு கவலை

ஜெனீவா: உலக நாடுகளில் கொரோனா அதிவேகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பரவலை…

உலக நாடுகளிடையே தடுப்பூசி விநியோகத்தில் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது! உலகசுகாதார மையம் வருத்தம்…

ஜெனிவா: தடுப்பூசி விநியோகத்தில் உலக நாடுகளிடையே ஏற்றத்தாழ்வு நிலவுவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் வருத்தம் தெரிவித்துள்ளார். உலக நாடுகளை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக…

சைக்கிளிங் சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நீண்ட நாட்களுக்கு பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சைக்கிளிங் சென்ற சென்றுள்ளார். இதைபார்த்த மக்கள் அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். இந்த புகைப்படம் தற்போது சமூக…

இன்சூரன்ஸ் பணத்துக்காக கணவரை உயிருடன் எரித்த மனைவி கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இன்சூரன்ஸ் பணத்துக்காக கணவரை உயிருடன் எரித்த மனைவி கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த துடுப்பதியை சேர்ந்தவர் ரங்கராஜன். இவர் விசைத்தறி…

10/04/2020 7 AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு  13.52 கோடியை  தாண்டியது…

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 13.52 கோடியை தாண்டி உள்ளது. உயிரிழப்பும் 29லட்சத்தை கடந்துள்ளது. உயர்ந்து வரும் பாதிப்பு பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின்…

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதால், மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் இன்றுமுதல் அமலுக்கு வருகின்றன. தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலை பரவி வருகிறது.…

கொரோனா சோதனைச்சாலை தவற்றால் வெளியானதா? : உலக சுகாதார நிறுவனம் சந்தேகம்

வுகான் சீனாவில் உள்ள சோதனைச் சாலையில் இருந்து தவறுதலாக கொரோனா வெளியானதா என்பதை மேலும் விசாரிக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்ற வருடத்…

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு! தமிழகஅரசு

சென்னை : தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் காரணமாக, தொற்று பரவலும் தீவிரமடைந்து…