தடுப்பூசி போடுவதை அதிகரிக்க உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தல்
டில்லி இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் தடுப்பூசி போடுவதை அதிகரித்து சுகாதார நடவடிக்கைகளைத் தீவிரமாக்க உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி உள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவலில்…
டில்லி இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் தடுப்பூசி போடுவதை அதிகரித்து சுகாதார நடவடிக்கைகளைத் தீவிரமாக்க உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி உள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவலில்…
மதுரை: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு 50% ஆஃபர் வழங்கப்படும் என்று மதுரையில் சலூன் எல்லோரா ஃபேமிலி சலூன் நடத்தி வரும் சலூன் கடைக்காரர் அதிரடியாக அறிவித்துள்ளார்.…
புதுடெல்லி: மருத்துவர்களை தாக்குவோர் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா எழுதியுள்ள கடிதத்தில், மருத்துவர்கள், சுகாதார…
மேட்டூர்: தனக்கு வேலை வாங்கி கொடுத்த மேட்டூரைச் சேர்ந்த சௌமியா முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார். மேட்டூர் அணையைத் திறக்க தமிழ்நாடு முதலமைச்சர்…
கருமத்தம்பட்டி: தென்னம்பாளையம் பகுதியில் உள்ள கடைகளில் சிலர் முக கவசம் அணியாமல் சென்றனர். அவர்களை பிடித்து ஆம்புலன்சில் ஏற்றி அரசூர் மயானத்தை சுற்றிக் காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.…
தேனி: நாளை மது வாங்க வருபவர்கள் குடையுடன் வர வேண்டும் என்று தேனி மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் டாஸ்மாக்…
லண்டன்: அடுத்த ஆண்டுக்குள் மக்கள் தொகையில் 70% மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு, ஜி-7 உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு வேண்டுகோள்…
ஜெனிவா: உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17.60 கோடியையும் உயிரிழப்பு 38லட்சத்தையும் தாண்டி உள்ளது. 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகானில் இருந்து பரவிய கொரோனா வைரஸ்…
நியூயார்க்: இந்திய தயாரிப்பான கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், அமெரிக்கா தொடர்ந்து அனுமதி மறுத்து வருகிறது. இந்தியாவின்…
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே ஊராட்சி தலைவரை அவமதித்த ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகேயுள்ள கல்லரப்பாடி ஊராட்சி மன்ற தலைவராக…