Tag: WHO

03/07/2021: உலகளவில் கொரோனாவால் பாதிப்பு 18.38 கோடி ஆகவும் உயிரிழப்பு 39.79 லட்சமாகவும் உயர்வு…

ஜெனிவா: உலகளவில் கொரோனாவால் பாதிப்பு 18.38 கோடி ஆகவும் உயிரிழப்பு 39.79 லட்சமாகவும் உயர்ந்துள்ளது. 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா…

டெல்டா ப்ளஸ் வகை கொரோனா கவலைக்கு உரிய வகை அல்ல: சவுமியா சுவாமிநாதன்

ஜெனிவா: உலக சுகாதார நிறுவனத்தைப் பொறுத்தவரை டெல்டா ப்ளஸ் வகை கொரோனா கவலைக்குரிய வகை அல்ல என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா…

வரும் மாதங்களில் 96 நாடுகளில் டெல்டா கொரோனா வைரஸ் ஆதிக்கம் செலுத்தும் : உலக சுகாதார அமைப்பு

ஜெனிவா வரும் மாதங்களில் 96 நாடுகளில் டெல்டா வகை கொரோனா வரைஸ் ஆதிக்கம் செலுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சர்வதேச அளவில் கொரோனாவால் 18.29…

01/07/2021: உலக அளவில் கொரோனா பாதிப்பு 18கோடியே 29லட்சமாக உயர்வு…

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 18கோடியே 29லட்சமாக உயர்ந்துள்ளது. உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ் உருமாறிய நிலையில், 2வது அலை, 3வது அலை என…

29.06.2021: உலக அளவில் கொரோனா பாதிப்பு 18.21கோடியாகவும், குணமடைந்தோர் 16.67 கோடியாகவும் உயர்வு…

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை உ 18.21கோடியாகவும், குணமடைந்தோர் 16.67 கோடியாகவும் உயர்ந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் நகரில் முதன்…

கள்ளச்சாராயம் காய்ச்சிய இந்து முன்னணியினர் கைது செய்த காவல் துறைக்கு போஸ்டர் வைத்த ஊர்மக்கள்

ஈரோடு: கள்ளச்சாராயம் காய்ச்சிய இந்து முன்னணியினர் கைது செய்த காவல் துறைக்கு ஊர்மக்கள் போஸ்டர் வைத்து நன்றி தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர்…

26/06/2021: உலக அளவில் கொரோனா பாதிப்பு18.11 கோடியையும், உயிரிழப்பு 39 லட்சத்தையும் தாண்டியது..

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு18.11 கோடியையும், உயிரிழப்பு 39 லட்சத்தையும் தாண்டி உள்ளது. 2019ம்ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ்…

எங்கள் நாட்டில் கொரோனாவே இல்லை; வட கொரியா அதிபர் தகவல்

பியோங்யாங்: எங்கள் நாட்டில் கொரோனாவே இல்லை என்று வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் உறுதியாக தெரிவித்துள்ளார். வட கொரியாவில் நடத்தப்பட்ட பரிசோதனைகள் தொடர்பான புள்ளிவிவரங்களை…

போலீஸ் தாக்கி உயிரிழந்த முருகேசன் என்பவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்- முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: போலீஸ் தாக்கி உயிரிழந்த சேலம் மாவட்டம் இடையப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சேலம்…

2019 லேயே கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிக்க அமெரிக்க நிறுவனங்கள் ஒப்பந்தம்… ரகசிய ஆவணங்கள் கசிந்தது….

உலகம் முழுவதும் 38,59,282 பேரை இதுவரை பலிவாங்கி இருக்கும் கொரோனா வைரஸ் எனும் தொற்று நோய், சீனாவில் 2019 டிசம்பர் மாதம் பரவ தொடங்கியது. 2019 டிசம்பர்…