Tag: vaccine

ஐரோப்பாவில் டெல்டா வகை கொரோனா பரவல் : பிரான்சில் தடுப்பூசி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது

பாரிஸ் ஐரோப்பாவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல் 5 மடங்கு அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் பிரான்சில் தடுப்பூசி போடுவது கட்டாயம் ஆகி உள்ளது. கடந்த 1½…

முத்தடுப்பு ஊசி : இந்தியாவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறைந்துவிட்டது உலக சுகாதார அமைப்பு தகவல்

குழந்தைகளுக்கு தொண்டை அடைப்பான், டெட்டனஸ், கக்குவான் இருமல் என மூன்று நோய்களும் வராமல் தவிர்க்க போடப்படும் முத்தடுப்பு ஊசி என்றழைக்கப்படும் டி.டி.பி (DTP) ஊசி போடுவது இந்தியாவில்…

கொரோனாவுக்கு மூக்கு வழியாக தடுப்பூசி… ஆய்வு நம்பிக்கையளிப்பதாக தகவல்

ஜார்ஜியா மற்றும் யோவா பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் ஆய்வில் கொரோனாவுக்கு புதிய தடுப்பூசி மருந்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி வழக்கமான ஒன்றாக ஊசி மூலம்…

செய்தியாளர்களுக்காக கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: செய்தியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் நலன் காக்க வரும் 6-ம் தேதி கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. வரும் 6-ம் தேதி காலை 10…

தடுப்பூசி அன்பளிப்பு & ஏற்றுமதி — சாதுர்யமா? துரோகமா ? – பகுதி 5

தடுப்பூசி அன்பளிப்பு & ஏற்றுமதி — சாதுர்யமா? துரோகமா ? – பகுதி 5 – சங்கர் வேணுகோபால் சென்ற பதிவுகளில் தடுப்பூசி அன்பளிப்பு என்ற பெயரில்…

ஜான்ஸன் & ஜான்ஸன் : ஒற்றை டோஸ் தடுப்பூசி நீடித்து செயல்படுவதுடன் டெல்டா வைரஸில் இருந்தும் காக்கிறது

பயோலொஜிக்கல்-இ நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் விரைவில் வெளிவர இருக்கும் ஜான்ஸன் & ஜான்ஸன் நிறுவனத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசி சிறப்பாக செயலாற்றுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒற்றை டோஸ்…

இந்தியாவில் நான்காம் தடுப்பூசி : மாடர்னா நிறுவன மருந்துக்கு அனுமதி

டில்லி இந்தியாவில் நான்காம் கொரோனா தடுப்பூசியாக மாடர்னா நிறுவன மருந்துக்கு சிப்லா நிறுவனம் விண்ணப்பித்ததை ஏற்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 3 கொரோனா…

மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் மாடர்னா நிறுவன தடுப்பூசி

மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு அனுமதி கேட்டு இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் விண்ணப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த மாடர்னா நிறுவனத்தின் மருந்தை…

ஐரோப்பிய நாடுகளில் கோவிஷீல்ட் செலுத்திக் கொண்டவர்கள் செல்ல சிக்கல்

டில்லி இந்தியாவில் அனுமதி பெற்றுள்ள கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் ஐரோப்பிய யூனியன் நாடுகள் செல்ல சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது மூன்று கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசர…

தடுப்பூசி அன்பளிப்பு & ஏற்றுமதி – சாதுர்யமா? துரோகமா ? – பகுதி 4

தடுப்பூசி அன்பளிப்பு & ஏற்றுமதி — சாதுர்யமா? துரோகமா ? – பகுதி 4 – சங்கர் வேணுகோபால் இதுவரை எழுதிய பதிவுகளில் ஏறக்குறைய 60,147,000 தடுப்பூசிகள்…