அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து ஃபிரி- பிரதமர் அறிவிப்பு
சிட்னி: இங்கிலாந்தில் தயாராகும் மருந்து வெற்றியடைந்தால், குடிமகன்கள் அனைவருக்கும் சொந்த நாட்டில் அதே மருந்து தயார் செய்து தரப்படும் என ஆஸ்திரேலிய நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிசன்…
சிட்னி: இங்கிலாந்தில் தயாராகும் மருந்து வெற்றியடைந்தால், குடிமகன்கள் அனைவருக்கும் சொந்த நாட்டில் அதே மருந்து தயார் செய்து தரப்படும் என ஆஸ்திரேலிய நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிசன்…
பீஜிங் சீனாவில் கொரோனா தடுப்பூசி சோதனை செய்யப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்ததால் மூன்றாம் கட்ட சோதனை தொடங்க உள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு தடுப்பூசி…
மாஸ்கோ: ரஷ்யா உருவாக்கியுள்ள ஸ்புட்னிக் வி என்ற கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் கட்ட தொழிற்சாலை உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் காமாலேயா ஆராய்ச்சி நிறுவனமும், பாதுகாப்பு அமைச்சகமும்…
புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மலிவு மற்றும் நியாயமான விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு சமமான தடுப்பூசி அணுகல்…
ஆக்ஸ்ஃபோர்டு கோவிட் –19 தடுப்பு மருந்தைத் தயாரிப்பதற்காக அஸ்ட்ராஜெனெகாவுடன் ஸீரம் நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ளது. இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல், SAdOx1 nCoV-19 இன் இரண்டு மற்றும்…
வாஷிங்டன் பரிசோதனையில் வெற்றி பெறும் கொரோனா தடுப்பூசிகள் அமெரிக்க மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகெங்கும் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. இதுவரை சுமார்…
டில்லி இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பங்கீட்டுக் குழு நாளை சந்தித்து விநியோகம் மற்றும் தடுப்பூசி தேர்வு குறித்து விவாதிக்க உள்ளது. அகில உலக அளவில் இந்தியா கொரோனா…
மாஸ்கோ: ரஷ்யா தன்னுடைய கொரோனா வைரஸ் தடுப்பூசியை ஆகஸ்ட் 12-ஆம் தேதி பதிவு செய்யப் போவதாக அறிவித்துள்ளது. உலகத்தின் முதல் கொரானா வைரஸ் தடுப்பூசியை ரஷ்யா வெளியிடப்போவதாக…
டில்லி ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி 2 ஆம் மற்றும் 3 ஆம் கட்ட மனித பரிசோதனை நடத்த சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி…
வாஷிங்டன் சீன அரசுடன் தொடர்புடைய சில ஹேக்கர்கள் அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னா நிறுவன ஆய்வு விவரங்களைத் திருட முயன்றுள்ளதாகா புகார் எழுந்துள்ளது. உலகை அச்சுறுத்தி வரும்…