சோதனைக்குத் தயார் நிலையில் உள்ள கொரோனா தடுப்பு மருந்துகள் : உலக சுகாதார நிறுவனம்
வாஷிங்டன் கொரோனா வைரஸ் தாக்குதலைத் தடுக்கும் 2 தடுப்பு மருந்துகள் சோதனைக்குத் தயாராக உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. சீனாவில் தொடங்கி தற்போது உலகில் 200…
வாஷிங்டன் கொரோனா வைரஸ் தாக்குதலைத் தடுக்கும் 2 தடுப்பு மருந்துகள் சோதனைக்குத் தயாராக உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. சீனாவில் தொடங்கி தற்போது உலகில் 200…
இஸ்ரேல்: கொரோனா வைரஸ் தடுப்பூசியை பாதுகாப்பு துறை ஆய்வகத்தில் சோதனை செய்யும் பணிகளை இஸ்ரேல் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிரான போரில் பங்கேற்க…
பாரிஸ் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வாய் வழி குழாய் மாத்திரைகளை ஐரோப்பா மருத்துவ நிறுவனம் உருவாக்கி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ்…
வாஷிங்டன் அமெரிக்காவில் கொரோனா தடுப்பு ஊசி ஒரு பெண்ணுக்குச் செலுத்தப்பட்டு சோதனை தொடங்கப்பட்டுள்ளது. உலக மக்களை கடுமையாகப் பாதித்து வரும் கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து இதுவரை…
புதுடெல்லி: கொரோனா வைரஸ் குறித்து முழுமையாக படித்து வருகிறோம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மூத்த சுகாதார துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் தடுப்பூசி…
மெல்பர்ன் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளி விஞ்ஞானி வாசன் தலைமையில் ஆய்வு நடைபெற்று வருகிறது. சீனாவில் கொரோனா வைரஸால் இதுவரை 636…
பீஜிங் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தடுப்பு மருந்து கண்டுபிடிக்க சுமார் ரூ.100 கோடி நிதி உதவியை அலிபாபா நிறுவன அதிபர் ஜாக் மா வழங்கி உள்ளார்.…
நெட்டிசன்: பி இளங்கோ சுப்பிரமணியன் (Ilango Pichandy) அவர்களின் முகநூல் பதிவு: காட்சி-1: இடம்: கோழிக்கோடு அரசு மருத்துவமனை. முகமது அஃபஸ் என்னும் 14 வயதுச் சிறுவன்…
உலகின் பல பகுதிகளிலும் பல துறைகளில் தமிழர்கள் சாதனை புரிந்து வருகிறார்கள். அந்த பட்டியலில் இடம் பிடித்திருப்பவர், மதுரை தமிழரான 51 வயது கருப்பையா முத்துமணி. சிக்குன்குனியா,…