Tag: to

ஐபிஎல் 2022: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணி வெற்றி

மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி…

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…

இலங்கை பொருளாதார நிலையை சீரமைக்கக 75 மில்லியன் டாலர் தேவை – ரணில் விக்கிரம சிங்கே

கொழும்பு: இலங்கை பொருளாதார நிலையை சீரமைக்கக 75 மில்லியன் டாலர் தேவை என்று பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த இலங்கை…

ஐபிஎல் 2022 : பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி

மும்பை: ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பீல்டிங்கை தேர்வு செய்தது.…

புத்த பூர்ணிமா விழாவில் பங்கேற்க இன்று நேபாளம் செல்கிறார் பிரதமர் மோடி

காத்மாண்டு: புத்த பூர்ணிமா விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று நேபாளம் செல்கிறார். புத்த பூர்ணிமா விழாவில் பங்கேற்க, நேபாளம் வருமாறு பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு பிரதமர்…

நீட் தேர்வுக்கு விண்ணபிக்க கால அவகாசம் 2வது முறையாக நீட்டிப்பு

புதுடெல்லி: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் வரும் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மருத்துவம் மற்றும் அது சார்ந்த படிப்புகளில் சேர்வதற்காக…

புதிய வரலாறு படைத்த இந்திய அணி – முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: புதிய வரலாறு படைத்த இந்திய அணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்றது.…

மாமல்லபுரம் கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம்

செங்கல்பட்டு: மாமல்லபுரம் கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. மாமல்லபுரம் கடலோரப் பகுதிகளான கல்பாக்கம், கோவளம், போன்ற கடலோர பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால்…

நெல்லை கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு

சென்னை: நெல்லை கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப் பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பொன்னாக்குடி அருகே உள்ள அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது. அங்கு உடைத்து…

நூல் விலை உயர்வை கண்டித்து வரும் 16, 17ம் தேதிகளில் கடையடைப்பு போராட்டம்

திருப்பூர்: நூல் விலை உயர்வை கண்டித்து வரும் 16, 17ம் தேதிகளில் கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில், நூல் விலை…