சென்னை மாவட்ட ஆட்சியராக எஸ்.அமிர்த ஜோதி ஐஏஎஸ் நியமனம்
சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியராக எஸ்.அமிர்த ஜோதி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து, தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவில், சென்னை மாவட்ட ஆட்சியராக எஸ்.அமிர்த ஜோதி…
சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியராக எஸ்.அமிர்த ஜோதி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து, தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவில், சென்னை மாவட்ட ஆட்சியராக எஸ்.அமிர்த ஜோதி…
சென்னை: சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், முதல்வர் ஸ்டாலினும் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளனர். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைப்பெறும்…
சென்னை: வரத்து அதிகரித்தால் தக்காளி விலை நேற்றைய விலையை விட சற்று குறைந்துள்ளது. மழை, புயல் உள்ளிட்ட காரணங்களால் ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில்…
சென்னை: சென்னையில் பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.,வின் எஸ்.சி.- எஸ்.டி. பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்து…
சென்னை: இந்தியாவுக்காக தங்கம் கொண்டு வர முயற்சிப்பேன் என்று குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீன் தெரிவித்துள்ளார். இஸ்தான்புல்லில் நடைபெற்ற மகளிர் உலக சாம்பியன்ஷிப் 52 கிலோ ஃப்ளைவெயிட்…
புதுடெல்லி: டெல்லியின் புதிய துணை நிலை ஆளுநராக வினய்குமார் சக்சேனா நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். தலைநகர் டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்…
சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் டி ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். நடிகரும், இயக்குனருமான டி ராஜேந்தருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால்கடந்த 19ஆம் தேதி சென்னை போரூரில்…
புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில்…
மும்பை: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லக்னோ அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த…
ஒட்டாவா: ரஷ்ய அதிபர் புதின் மற்றும் ராணுவ அதிகாரிகள் உள்பட 1000 பேர் கனடாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட உள்ளது. உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பிற்குப் பிறகு பொருளாதாரத்…