தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகவும் தீவிரமடைந்துள்ளது… தென்காசியில் 26 செ.மீ. மழை… வானிலை மையம் தகவல்…
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிகவும் தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தென்காசி கடனா அணை பகுதியில் 26 செ.மீ.…