கொரோனா பரவல் குறைந்த பிறகே பிளஸ் டூ தேர்வு: அமைச்சர்கள் பேட்டி
சென்னை: கொரோனா பரவல் குறைந்த பிறகே பிளஸ் டூ தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு நடத்திய ஆலோசனையில் பங்கேற்ற பின் அமைச்சர்கள்…
சென்னை: கொரோனா பரவல் குறைந்த பிறகே பிளஸ் டூ தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு நடத்திய ஆலோசனையில் பங்கேற்ற பின் அமைச்சர்கள்…
சென்னை: இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை அந்நாட்டு அரசு பறிப்பதை தடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை தலைமை வழக்கறிஞர் அலுவலக…
சென்னை: தமிழகத்தில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை பொதுமக்களுக்கு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு…
டெல்லி: டெல்லியில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து…
காஞ்சிபுரம்: நாளை முதல் ஊரடங்கு என்பதால் மீன் மார்க்கெட் மற்றும் இறைச்சி கடைகளில் கூட்டம் கூட்டமாக சமூக இடைவெளியின்றி அசைவ பிரியர்கள் குவிந்தனர். கொரோனா நோய் வைரஸ்…
லண்டன்: பிரிட்டனில் அஸ்ட்ரா ஜெனிகா, ஃபைசர் ஆகிய தடுப்பூசிகளின் முதல் டோஸிலேயே 96% நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. உலகெங்கிலும் கொரோனா பரவல்…
ஹைத்ராபாத்: தங்கள் ஊழியர்களிடம் போலீசார் கடுமையாக நடந்துகொண்டதையடுத்து ஹைதராபாத்தில் உணவு விநியோக சேவையை ஜொமாட்டோ, ஸ்விகி நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும்…
புதுடெல்லி: பாபா ராம்தே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். யோகா குருவும் பதாஞ்சலி நிறுவனத்தின் தலைவருமான பாபா ராம்தேவ் அண்மையில், “…
சென்னை: முழு ஊரடங்கை பயன்படுத்தி சில கருப்பாடுகள் செயற்கையாக விலைவாசி ஏற்றத்தை உருவாக்கி உள்ளன என்று வணிகர் சங்கம் கூறியுள்ளது. நாளை முதல் தளர்வுகள் இல்லாத முழு…
சென்னை: சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா 2-வது அலையில் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்படுபவர்களுக்கு பெரும்பாலும் மூச்சு திணறல்…