சென்னை:
லங்கைத் தமிழர்களின் உரிமைகளை அந்நாட்டு அரசு பறிப்பதை தடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை தலைமை வழக்கறிஞர் அலுவலக வளாகத்தில் திறக்கப்பட்ட கல்வெட்டில் தமிழ்மொழி அகற்றப்பட்டுள்ளது. மேலும் இலங்கையின் ஆட்சி மொழிகளில் ஒன்றான தமிழை நீக்கி சீனாவின் மாண்டரின் மொழி வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.