Tag: tamil

பயங்கரவாதிகளுக்கு எதிராக உறுதியாக நிற்க வேண்டும் – ஆப்கானிஸ்தான் அரசு வேண்டுகோள்

காபூல்: பயங்கரவாதிகளுக்கு எதிராக உறுதியாக நிற்க வேண்டும் என்று ஆப்கானிஸ்தான் அரசு பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்கப் படைகள் திரும்பப்பெறப்படும் நிலையில், தாலிபான்கள்…

கடும் நிதி நெருக்கடியிலும் இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படுவது ஏன்? – முதல்வர் மு.க. ஸ்டாலின் பதில்

சென்னை: மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவே இலவசத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று இன்றோடு 100 நாட்கள் நிறைவடைகிறது.…

மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதியாகிறார் ஹரிஹரர் தேசிகர்

மதுரை: மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதி ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி உடல்நலக்குறைவு…

இன்று வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல்

சென்னை: தமிழகச் சட்டமன்றத்தில் இன்று வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு தமிழ்நாடு அரசு இவ்வாண்டு இரண்டு…

பெட்ரோல் விலை குறைப்பு – வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

சென்னை: தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பெட்ரோல் விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது, இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்படும்…

நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மக்களுக்கு 3-வது டோஸ் கொரோனா தடுப்பூசி: அமெரிக்கா

வாஷிங்டன்: நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசியைச் செலுத்த பைசர்-பயோஎன்டெக் மற்றும் மாடர்னா கொரோனா தடுப்பூசி நிறுவனங்களுக்கு, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசரக்கால…

ஒலிம்பிக் வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்ட இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு கார் பரிசு” -டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவிப்பு

புதுடெல்லி: ஒலிம்பிக் வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்ட இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு கார் பரிசு அளிக்க உள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின்…

75-ஆவது சுதந்திர தினம்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று நாட்டு மக்களுக்கு உரை

புதுடெல்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். நாடு முழுவதும் நாளை 75-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட…

தேர்தல் வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றும் முதலமைச்சரின் உறுதியை வரவேற்கிறேன் – ப.சிதம்பரம்

சென்னை: தேர்தல் வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றும் முதலமைச்சரின் உறுதியை வரவேற்கிறேன் என்று முன்னாள் ஒன்றிய நிதியமைச்சரும் காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 2021-22ம் ஆண்டுக்கான…

மஹாராஷ்டிரா வெள்ளத்தில் சிக்கி 671 பேர் உயிரிழப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் பெய்த பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 671 பேர் உயிரிழந்துள்ளதாக மீட்பு பணியினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மீட்பு பணித்துறை அதிகாரி ஒருவர்…