Tag: tamil

சாலைக்கு நெல்லை கண்ணன் பெயர் வைக்க தீர்மானம்

திருநெல்வேலி: சாலைக்கு நெல்லை கண்ணன் பெயர் வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்று நடைபெற்ற திருநெல்வேலி மாநகராட்சி கூட்டத்தில், திருநெல்வேலியில் அலங்கார வளைவு முதல் குறுக்குத்துறை சாலை வரையிலான…

உலகளவில் 69.25 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 69.25 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.25 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

சேதமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: என்எல்சி பணிகளின் போது சேதமான பயிர்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த உத்தரவில், என்எல்சி-க்காக கையகப்படுத்தப்பட்ட…

16 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி

சென்னை: சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் நடத்தப்பட உள்ளது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும்…

ஆகஸ்ட் 2: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 160 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 160 ரூபாய் குறைந்து 44 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை…

பாலிவுட்டின் முன்னணி கலை இயக்குனர் நிதின் தேசாய் தூக்கிட்டு தற்கொலை

மும்பை: பாலிவுட்டில் லகான், ஜோதா அக்பர் உள்பட ஏராளமான வெற்றிப்படங்களில் பணியாற்றிய கலை இயக்குனர் நிதின் தேசாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருக்கு வயது 57. தேவதாஸ்’,…

துணை நடிகர் மோகன் காலமானார்

மதுரை: கமலின் அபூர்வ சகோதர்கள் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த துணை நடிகர் மோகன் இன்று காலமானார். அவருக்கு வயது 60. சேலம் மாவட்டம் மேட்டுரை சேர்ந்தவர்…

குடியரசு தலைவருடன் சந்திப்பு – மனநிறைவாக இல்லை – திருமாவளவன்

புதுடெல்லி: குடியரசு தலைவருடன் சந்திப்பு மனநிறைவாக இல்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மணிப்பூர் நிலவரம் குறித்து பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று…

இந்தியாவுடனான பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண தயாராக இருக்கிறோம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத்: இந்தியாவுடனான பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண தயாராக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் ஏற்கனவே…

செந்தில் பாலாஜி மேல்முறையீடு வழக்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி: செந்தில் பாலாஜி மேல்முறையீடு வழக்கு ஒத்திவைப்பு வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜிமீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது…