Tag: tamil news

வெளி மாநில தொழிலாளர்களுக்கான முதல் ரயில் ஜார்க்கண்ட் வந்தது

ஹாதியா தெலுங்கானாவில் இருந்து கிளம்பிய வெளி மாநில தொழிலாளர்களுக்கான முதல் இடைநில்லா ரயில் ஜார்க்கனட் மாநிலம் ஹாதியா ரயில் நிலையம் வந்தது. ஊரடங்கு காரணமாக ஆயிரக்கணக்கான வெளி…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 34 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 96,169 உயர்ந்து 34,00,090 ஆகி இதுவரை 2,39,566 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

அபிஷேக திரவியங்களும் அவற்றின் உன்னதப் பலன்களும் 

அபிஷேக திரவியங்களும் அவற்றின் உன்னதப் பலன்களும் அபிஷேக திரவியங்களும் அவற்றின் உன்னதப் பலன்களும், சில தகவல்கள் அன்னாபிஷேகம் : விளைநிலங்கள், நன்செய் தரும், நாடாளும் வாய்ப்பு அளிக்கும்,…

ஊரடங்குக்கு பிறகு பணி தொடங்கும் போது பணி நேரத்தை நீட்டிக்க 6 மாநிலங்கள் முடிவு

டில்லி ஊரடங்கு முடிவடையும் நிலையில் ஊரடங்குக்குப் பிறகு பணி நேரங்களை 12 மணி நேரமாக நீட்டிக்க 6 மாநிலங்கள் முடிவு செய்துள்ளன. கொரோனா தாக்குதல் காரணமாக ஏப்ரல்…

பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை நீதிமன்றத்திலேயே அழிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மதுரை பறிமுதல் செய்யப்பட்ட மது பானங்களை நீதிமன்ற அறைக்குள்ளேயே அழிக்கச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுபானம்…

1200 வெளி மாநில தொழிலாளர்களுடன் தெலுங்கானா – ஜார்க்கண்ட் சிறப்பு ரயில் கிளம்பியது

லிங்கமபள்ளி, தெலுங்கானா தெலுங்கானா மாநிலம் லிங்கம்பள்ளி ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 1200 வெளி மாநில தொழிலளர்களுடன் சிறப்பு ரயில் கிளம்பி உள்ளது. மத்திய அரசு…

ஊரடங்கிலும் அடங்காத பலாத்காரம்..  இளம் சிறார்களின் பாலியல் வெறியாட்டம்….

ஊரடங்கிலும் அடங்காத பலாத்காரம்.. இளம் சிறார்களின் பாலியல் வெறியாட்டம்…. புதன்கிழமை அன்று இரவு எட்டு மணிவாக்கில் பாதர் நகரிலிருந்து அண்ணன், தங்கை இருவர் தங்களின் இருசக்கர வாகனத்திற்கு…

விதவிதமான தற்கொலைகள்.. .. டாக்டர்களையும் மிரள வைக்கும் கொரோனா…

விதவிதமான தற்கொலைகள்.. .. டாக்டர்களையும் மிரள வைக்கும் கொரோனா… குஜராத்தில் ஜாம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் 24 வயதான ரித்தி சவ்டா. கனடா யுனிவர்சிடியில் படிப்பதை லட்சியமாக நினைத்திருந்தார்…

இந்தியாவில் தினசரி 2 லட்சம் கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் : ராகுலிடம் ரகுராம் ராஜன்

டில்லி இந்தியாவில் தினசரி 2 லட்சம் கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என ராகுல் காந்தியிடம் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கூறி உள்ளார்.…

‘’ ஐயோ அமெரிக்காவா, வேணாம்’’    அலறித்துடிக்கும் குடிமகன்..

‘’ ஐயோ அமெரிக்காவா, வேணாம்’’ அலறித்துடிக்கும் குடிமகன்.. அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் நாடக பயிற்சி பேராசிரியராக இருப்பவர், டெர்ரி ஜான். கேரளாவின் நாடக கலை குறித்து…