Tag: tamil news

சில ஆயிரம் கி.மீ. பேருந்து  பயணம்… மத்திய அரசை வறுக்கும் பினராயி … 

சில ஆயிரம் கி.மீ. பேருந்து பயணம்… மத்திய அரசை வறுக்கும் பினராயி … வெளிமாநிலங்களில் தங்கியுள்ள தொழிலாளர்களை, அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி…

மோடியுடன் உத்தவ் பேச்சு..  ஒரே நாளில்  திடீர் திருப்பம்..

மோடியுடன் உத்தவ் பேச்சு.. ஒரே நாளில் திடீர் திருப்பம்.. மகாராஷ்டிர முதல்-அமைச்சர் உத்தவ் தாக்கரே, அம்மாநில சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக இல்லை. எம்எல்ஏ தேர்தலில் போட்டியிட…

நோ ரீடெயில்.. ஒன்லி ஹோல் சேல்..  மதுக்கொள்ளையரின் புதுவித வியூகம்.. 

நோ ரீடெயில்.. ஒன்லி ஹோல் சேல்.. மதுக்கொள்ளையரின் புதுவித வியூகம்.. ஊரடங்கு காரணமாகக் கிட்டத்தட்ட 40 நாட்களாக மதுக்கடைகள் பூட்டிக்கிடக்கின்றன. தொடக்கத்தில் மதுக்கடைகளை உடைத்து பாட்டில் ,பாட்டிலாக,…

கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு  இனி தனி மவுசு தான்..

கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு இனி தனி மவுசு தான்.. திருப்பதிக்குப் போவோர் லட்டு வாங்காமல் வருவதில்லை. திருநெல்வேலி செல்வோர் அல்வா சுவைக்காமல் திரும்பினால், அவர்கள் பயணம் பூர்த்தி…

கொரோனா : இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1993 பேர் பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 1993 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் உலக அளவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதையொட்டி பல நாடுகளில்…

ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷிஸ்தின் கொரோனாவால் பாதிப்பு

மாஸ்கோ ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷிஸ்கின் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். உலகெங்கும் பரவி வரும் கொரோனா தொற்று ஐரோப்பிய நாடுகளில் அதிக…

கொரோனா பலி எண்ணிக்கை குறைவால் ஸ்பெயினில் ஊரடங்கு தளர்வு

மாட்ரிட் கொரோனா பலி எண்ணிக்கை குறைந்து வருவதால் ஸ்பெயின் நாட்டில் ஊரடங்கை நான்கு கட்டங்களாக தளர்த்த அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா பாதிப்பு ஐரோப்பிய நாடுகளில் அதிகமாக…

மகாராஷ்டிரா  : முடிவுக்கு வரும் உத்தவ் தாக்கரே பதவி பிரச்சினை

மும்பை மகாராஷ்டிரா சட்டசபை மேலவையில் காலியாக உள்ள இடங்களுக்குத் தேர்தல் அறிவிக்கக் கோரி ஆளுநர் தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார். சென்ற ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவை…

 கடன்கள் தள்ளுபடியா? நிறுத்தி வைப்பா? – விவாதத்தை நிறுத்தி வசூலிக்க வழியைப் பாருங்கள் : ப சிதம்பரம்

டில்லி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள ரூ.68000 கோடி வாராக்கடன்களை வசூலிப்பது குறித்து வங்கிகள் கவனம் கொள்ள வேண்டும் என ப சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். வங்கிகளில் ரைட்…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 33.07 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 89,469 உயர்ந்து 323,07,652 ஆகி இதுவரை 2,34,074 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…