Tag: tamil news

ஈசனுக்காக இந்தியாவில் மிக உயரமாக அமைக்கப்பட்ட சிலைகள் 

ஈசனுக்காக இந்தியாவில் மிக உயரமாக அமைக்கப்பட்ட சிலைகள் ஈசனுக்காக இந்தியாவில் மிக உயரமாக அமைக்கப்பட்ட சிலைகளைப் பற்றி சில விவரங்கள் :- நாத் த்வாரா சிவன் சுமார்…

ஊரடங்கு : படிப்படியாகத் தளர்த்த தமிழக முதல்வருக்கு மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை

சென்னை தமிழகத்தில் ஊரடங்கை படிப்படியாகத் தளர்த்த மருத்துவ நிபுணர்கள் முதல்வருக்கு ஆலோசனை அளித்துள்ளனர். நாடெங்கும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வரும் மே மாதம் 3 ஆம் தேதியுடன் முடிவடைகிறது..…

ரிலையன்ஸ் ஹைட்ரோ கார்பன் ஊழியர்களுக்கு ஊதிய வெட்டு

மும்பை ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஹைட்ரோ கார்பன் பிரிவு ஊழியர்களுக்கு நிர்வாகம் ஊதிய வெட்டை அறிவித்துள்ளது. ரிலையான்ஸ் நிறுவனத்தின் பல தொழில்களில் ஹைட்ரோ கார்பன் உற்பத்தியும் முக்கியமான ஒன்றாகும்.…

கடும் விலை சரிவால் கால்நடைகளுக்கு விருந்தாகும் காய்கறிகள்

சிம்லா ஊரடங்கு காரணமாக இமாசல பிரதேசத்தில் காய்கறிகள் தேங்கிப் போனதால் கடுமையாக விலை குறைந்துள்ளது. இமாசலப் பிரதேச மாநிலத்தில் மலைப் பகுதி காய்கறிகளான கோஸ், காலிஃப்ளவர்,, பச்சைப்…

உலகின் மிகப் பெரிய மாலான தி துபாய் மால் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறப்பு

துபாய் உலகின் மிகப் பெரிய மாலான தி துபாய் மால் கொரோனா அச்சத்தால் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய ஷாப்பிங் மால அமீரக…

சேவை மற்றும் உணவு வசதிகளைக் குறைக்கும் விஸ்தாரா விமான நிறுவனம்

டில்லி டாடாவின் விமான நிறுவனமான விஸ்தாரா தனது சேவைகளை தொடங்கும் போது தனது சேவை எண்ணிக்கை மற்றும் உணவு வசதிகளைக் குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு…

பணி நீக்கத்தால் இந்தியா திரும்ப விரும்பும் 56000 கேரள மக்கள் : பினராயி விஜயன்

திருவனந்தபுரம் பணி நீக்கத்தால் வெளிநாடுகளில் வசிக்கும் 56000 கேரள மக்கள் இந்தியா திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக…

கொரோனாவுக்கு இடையிலும் ஆசிய வானில் பறக்கத் தொடங்கிய விமானங்கள்

ஹனோய் கொரொனா பாதிப்புக்கு இடையிலும் சில ஆசிய நாடுகளில் உள்நாட்டு விமானச் சேவை தொடங்கி உள்ளது. உலகெங்கும் கொரோனா தொற்றால் பல நாடுகள் முழுமையாக முடங்கி உள்ளன.…

உத்தவ் தாக்கரே பதவி..  அடாவடியில் கவர்னர்..

உத்தவ் தாக்கரே பதவி.. அடாவடியில் கவர்னர்.. மகாராஷ்டிர முதல்-அமைச்சர் உத்தவ் தாக்கரேயின் நாட்கள் எண்ணப்படுகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் தேதி தாக்கரே பதவி…

1,800 கி.மீ. தூரம் நடந்து சொந்த ஊருக்கு வந்த  ‘இரும்பு மனிதன்’..

1,800 கி.மீ. தூரம் நடந்து சொந்த ஊருக்கு வந்த ‘இரும்பு மனிதன்’.. பீகார் மாநிலம் தர்பங்காவை சேர்ந்த ஹரிவஞ்ச் சவுத்ரி என்ற இளைஞர் மும்பையில் இரும்பு பட்டறையில்…