ஊரடங்கால் நடுத்தெருவில் நடந்த திருமணம்..
ஊரடங்கால் நடுத்தெருவில் நடந்த திருமணம்.. உத்தரபிரதேச மாநிலம் பீஜ்நோர் மாவட்டத்தில் உள்ள ரேகார் என்ற இடத்தை சேர்ந்தவர் அரவிந்த். இவருக்கும், பக்கத்து மாநிலமான உத்தரகாண்ட்டை சேர்ந்த சாயா…
ஊரடங்கால் நடுத்தெருவில் நடந்த திருமணம்.. உத்தரபிரதேச மாநிலம் பீஜ்நோர் மாவட்டத்தில் உள்ள ரேகார் என்ற இடத்தை சேர்ந்தவர் அரவிந்த். இவருக்கும், பக்கத்து மாநிலமான உத்தரகாண்ட்டை சேர்ந்த சாயா…
கிருஷ்ணகிரி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத ஒரே மாவட்டமாக இருந்து வந்த கிருஷ்ணகிரியில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டம் பச்சை…
சென்னை சென்னை அசோக் நகரில் உள்ள புதூர் 11 ஆம் தெருவில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்குதல் மிக வேகமாகப் பரவி…
மும்பை வங்கி மோசடி செய்து நாட்டை விட்டு ஓடிய நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சியின் வழக்கு கோப்புகள் தீ விபத்தில் எரிந்து விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.…
வெளிநாட்டு இந்தியர்கள்.. மத்திய அரசு விதிக்கும் நிபந்தனை.. கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் பயணிகள் விமான போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. வைரஸ் காரணமாக மிரண்டுபோயுள்ள பெரும்பாலான நாடுகள்,…
டில்லி இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் உலகெங்கும் ரமலான் மாதத்தில் இந்திய எருமைக்கறிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல்…
திருவனந்தபுரம் கேரளாவில் புது கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில் 34 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா…
மிர்சாப்பூர், உத்தரப்பிரதேசம் உத்தரப்பிரதேசம் மிர்சாப்பூர் நகரில் ஒரு மதுபானக் கடையில் வாடிக்கையாளர்களைக் கடைக்காரர் மலர் தூவி வரவேற்றுள்ளார். கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் நாடெங்கும்…
அகமதாபாத் வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பப் பணம் செலுத்தத் தேவை இல்லை என பாஜக கூறி வருவதற்கு மாறாகக் குஜராத் மாநிலத்தில் ரயில் டிக்கட்…
டில்லி இந்தியாவில் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது இந்தியாவில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை…