Tag: tamil news

முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை மரணம்

சென்னை இன்று அதிகாலை சுமார் 1 மணிக்குச் சென்னை மருத்துவமனையில் முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர்…

இ பாஸ் குறித்து சென்னை மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு

சென்னை வெளியூரில் உள்ளோர் மீண்டும் சொந்த ஊர் திரும்பத் தேவையான இ பாஸ் குறித்து சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக வெளியூர் சென்று…

விப்ரோ நிறுவனம் அமைக்கும் 450 படுக்கைகள் கொண்ட தற்காலிக கொரோனா மருத்துவமனை

புனே பிரபல ஐடி நிறுவனமான விப்ரோ மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா சிகிச்சைக்காக 450 படுக்கைகள் கொண்ட ஒரு தற்காலிக மருத்துவமனை அமைக்கிறது. பிரபல நிறுவனமான விப்ரோ குழுமம்…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 37.25 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 82,530 உயர்ந்து 37,25,801 ஆகி இதுவரை 2,58,272 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

சித்ரா பவுர்ணமி  ஸ்பெஷல்

சித்ரா பவுர்ணமி ஸ்பெஷல் பௌர்ணமி நேரம் 06/05/2020 புதன் கிழமை இரவு 07.28 முதல்….. 07/05/2020 வியாழக்கிழமை மாலை 05.14 வரை.. சித்ரா பௌர்ணமியில் வீட்டுவாசலில் விளக்கேற்றுங்கள்….…

இன்று நரசிம்ம ஜெயந்தி – 06/05/2020

இன்று நரசிம்ம ஜெயந்தி – 06/05/2020 2020ம் ஆண்டு மே மாதம் 06ம் தேதி நரசிம்மர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. மகா விஷ்ணுவின் தசாவதாரங்களில் 4வது அவதாரம் தான்…

மதுக்கடை வாசல்களில் ’’கூலிப்படை’’

மதுக்கடை வாசல்களில் ’’கூலிப்படை’’ கொரோனா வைரஸ் இந்தியாவில் நேற்று பல்வேறு ஊர்களில் ‘காமெடி ஷோ’ க்களை காட்டி மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. ஊரடங்கு காரணமாக மூடப்பட்டு,…

ஏழைப்பெண்ணின் வங்கி கணக்கில் தண்ணீராய் கொட்டும் பணம்..

ஏழைப்பெண்ணின் வங்கி கணக்கில் தண்ணீராய் கொட்டும் பணம்.. உத்தரபிரதேச மாநிலம் கிம்மத்தூர் கிராமத்தை சேர்ந்த ராதாதேவி என்ற 50 வயது பெண் ஆக்ரா அருகே உள்ள சாம்புநகரில்…

‘’பாதுகாப்பு’ இல்லாததால் ராஜினாமா செய்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி..

‘’பாதுகாப்பு’ இல்லாததால் ராஜினாமா செய்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி.. அரியானா மாநிலத்தில் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் பத்திரத்துறை…

ஒரே நேரத்தில் 52 ஆயிரம் ரூபாய்க்கு சரக்கு வாங்கி சாதனை..

ஒரே நேரத்தில் 52 ஆயிரம் ரூபாய்க்கு சரக்கு வாங்கி சாதனை.. இந்தியா முழுக்க நீண்ட நாட்களுக்கு பிறகு சரக்கு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பிராந்தி கடைகளுக்கு படை எடுத்து…