Tag: tamil news

கொரோனா தனிமை மையங்களுக்கு தன்னுடன் வருமாறு தேஜஸ்வி யாதவுக்கு நிதீஷ்குமார் அழைப்பு

பாட்னா பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் தம்முடன் கொரோனா தனிமை மையங்களுக்கு வரலாம் என அழைத்துள்ளார். நாடெங்கும் பரவி வரும் கொரோனா…

கர்நாடகா : ஊரடங்கு நிவாரணம்ரூ.1600 கோடி ஒதுக்கீடு – முழு விவரம்

பெங்களூரு ஊரடங்கு நிவாரணமாக கர்நாடக அரசு ரூ.1600 கோடியை ஒதுக்கி அதில் ஆட்டோ ஓட்டுனர், முடி திருத்துவோர் மற்றும் சலவை தொழிலாளிகளுக்கு ரூ. 5000 அளிக்க உள்ளது.…

ஜெயலலிதாவின் வீடான வேதா இல்லத்தைக் கையகப்படுத்தும் தமிழக அரசு

சென்னை மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றத் தமிழக அரசு கையகப்படுத்த உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை போயஸ்…

குடிகாரனிடம் சிக்கியதில் துண்டு துண்டானது பாம்புக்கு நேர்ந்த  பரிதாபம்…

குடிகாரனிடம் சிக்கியதில் துண்டு துண்டானது பாம்புக்கு நேர்ந்த பரிதாபம்… ஊரடங்கு காரணமாக 40 நாட்களுக்குப் பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதால், ’ஒரு அவுன்ஸ்’ குடித்தாலேயே, குடிமகன்களுக்குக் கண்ணைக்கட்டுகிறது. இதனால்…

சரக்கு விற்பனை,., ரெக்கார்ட் மேல் ரெக்கார்ட்…

சரக்கு விற்பனை,., ரெக்கார்ட் மேல் ரெக்கார்ட்… இந்தியாவில் உள்ள பல மாநில அரசுகள் திக்குமுக்காடி நிற்கின்றன கொரோனா பாதிப்பு குறைவதாலா? ம்..ஹும்.. இரண்டு தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட,…

சரக்கு விற்பனையில்  பள்ளி ஆசிரியர்கள்..

சரக்கு விற்பனையில் பள்ளி ஆசிரியர்கள்.. ஆந்திர மாநிலத்தில் மது விற்பனையில் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி…

எங்கெங்கு காணினும் பச்சை.. பச்சை..  அசத்தும் வட கிழக்கு மாநிலங்கள்.

எங்கெங்கு காணினும் பச்சை.. பச்சை.. அசத்தும் வட கிழக்கு மாநிலங்கள். தமிழ்நாட்டில் ’ஒண்ணே ஒண்ணு ..கண்ணே கண்ணு ’ எனக் கிருஷ்ணகிரி மட்டும் பச்சை நிற மாவட்டமாக…

 தனது படங்களை முதன் முறையாய் பார்க்கும் மோகன்லால் 

தனது படங்களை முதன் முறையாய் பார்க்கும் மோகன்லால் ” நீண்ட நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ளதால் மலையாள திரைப்பட உலகம் 600 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தைச்…

கட்டுமான நிறுவன அதிபர்களைச் சந்தித்த கர்நாடக அரசு : வெளிமாநில தொழிலாளர் ரயில்கள் ரத்து

பெங்களூரு கட்டுமான நிறுவன அதிபர்களை கர்நாடக முதல்வர் சந்தித்த சில மணி நேரங்களில் வெளி மாநில தொழிலாளர்களுக்கான அனைத்து ரயிலையும் அரசு ரத்து செய்துள்ளது ஊரடங்கு காரணமாக…

குடிமகன்களுக்கு தமிழக அரசு அளித்துள்ள அதிர்ச்சி : விலை ஏற்றம்

சென்னை தமிழக அரசு மது பானத்தின் மீதான ஆயத்தீர்வை வரியை அதிகப்படுத்தியதால் இன்று முதல் விலை உயர்ந்துள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக்…