தமிழகத்தில் அதிக கொரோனா தாக்கத்தால் இரு மடங்கு பரிசோதனை
சென்னை தமிழகத்தில் இந்திய சராசரியைப் போல் இரு மடங்கு கொரோனா பரிசோதனைகள் நடைபெறுகின்றன. இந்தியாவில் அதிக அளவில் கொரோனா பரவி வருகிறது. இந்தியாவில் 42620 பேர் பாதிக்கப்பட்டு,…
சென்னை தமிழகத்தில் இந்திய சராசரியைப் போல் இரு மடங்கு கொரோனா பரிசோதனைகள் நடைபெறுகின்றன. இந்தியாவில் அதிக அளவில் கொரோனா பரவி வருகிறது. இந்தியாவில் 42620 பேர் பாதிக்கப்பட்டு,…
டில்லி ஊரடங்கு முடிந்த பிறகு டில்லி விமான நிலையத்தின் மூன்றாம் முனையத்தில் இருந்து பயணிகள் விமானங்கள் இயங்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த கடந்த…
அவசரத்திற்கு கழிப்பறைக்குக்கூடப் போக முடியாது.. கொரோனா பெண் போராளிகளின் லேப் உலகம் கொரோனா நோய்த் தொற்று காலத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் உழைத்தவர்கள் என்று காவல்துறை, மருத்துவர்கள்,…
’வட கொரிய அதிபருக்கு எந்த ஆபரேஷனும் நடக்கவில்லை’’ அமெரிக்காவுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் –குறித்து அவ்வப்போது புரளிகள் கிளம்பும்.…
பலனளிக்காத சிகிச்சைக்கு 16 லட்சம் .. கதி கலங்கிய தந்தையை இழந்த மகன்… மகாராஷ்டிர மாநிலம் மும்பை சாந்தாகுரூசை சேர்ந்த 75 வயது முதியவர் அங்குள்ள ஜுகு…
குடிமகன்களுக்கு இனிப்பும், கசப்பும் கொடுத்த ஆந்திர அரசு.. மூன்றாம் கட்ட ஊரடங்கு ,பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் இன்று ஆரம்பமாகியுள்ளது. பல மாநிலங்கள் மதுக்கடைகளை இன்று முதல்…
மாநில அரசுகளை டிக்கெட் விற்கச் சொல்லும் ரயில்வே.. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், ஒரு லட்சம் , இரண்டு லட்சம், மூன்று லட்சம் என்ற…
தொழிலாளர்களை அலற விட்ட பா.ஜ.க. முதல்வர் .. 12 மணி நேர வேலைத்திட்டத்தை அமல் படுத்தப்போவதாக பா.ஜ.க.முதல்வர் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கடந்த நூற்றாண்டில் உலகம் முழுவதும்…
சென்னை தமிழக துணை முதல்வர் பயணம் செய்த ரேஞ்ச் ரோவர் சொகுசுக்கார் பல சர்ச்சைகளைக் கிளப்பி விட்டுள்ளது. கொரோனா பரவுதலைத் தடுக்க கடந்த மார்ச் மாதம் 25…
திருமணம் ஆகியும் முதலிரவு கிடையாது.. தனிமைப்படுத்தப்பட்ட மணமகன்.. கொரோனா வைரஸ், ஒரு தம்பதியின் முதல் இரவையே நிறுத்திய நிகழ்வு கர்நாடக மாநிலத்தில் நடந்தேறியுள்ளது. கொரோனா வைரஸ் நோய்…