Tag: tamil news

லாட்டரி திருடனுக்குக் கிடைத்த,  வினோதமான கூலி..

லாட்டரி திருடனுக்குக் கிடைத்த, வினோதமான கூலி.. கேரள மாநில மலப்புரம் மாவட்டம் தலப்பஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் சமது. சில திருட்டு வழக்குகள் தொடர்பாக போலீசார் அவரை…

இயக்குநர் ஹரியும் சம்பளத்தைக் குறைத்தார்..

இயக்குநர் ஹரியும் சம்பளத்தைக் குறைத்தார்.. ஊரடங்கு காரணமாகத் தமிழ் சினிமா உலகமும், உறங்கிக் கொண்டிருக்கிறது. படப்பிடிப்புக்கு பிந்தைய ‘போஸ்ட் புரொடக்ஷன்’ பணிகளை ( எடிட்டிங், டப்பிங், பின்னணி…

சரக்கு கடைகளுக்குக்  கல்லூரி பேராசிரியர்கள்

சரக்கு கடைகளுக்குக் கல்லூரி பேராசிரியர்கள் ஆந்திராவில் பள்ளி ஆசிரியர்கள், மதுக்கடை வாசலில் ’கியூ’வில் நிற்கும் குடிமகன்களுக்கு டோக்கன் கொடுக்கும் வேலையில் ஈடுபடுத்தப்பட்ட செய்தி அறிவோம். பக்கத்து மாநிலமான…

சாப்பிடும் பேக்கரியில்  மதபேதம்.. வதந்தியால் வந்த புது வம்பு….    

சாப்பிடும் பேக்கரியில் மதபேதம்.. வதந்தியால் வந்த புது வம்பு…. நாட்டில் அனைவரும் மதநல்லிணக்கத்தை போற்றி வரும் சூழலில் சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த ஒரு பேக்கரி, “எங்களிடம்…

டிரக் ஓட்ற வேலை போய் சரக்கு கூரியரா மாறியாச்சு..

டிரக் ஓட்ற வேலை போய் சரக்கு கூரியரா மாறியாச்சு.. டாஸ்மாக் சரக்குனு வந்துட்டாலே புதுசு புதுசான ஐடியாக்களை உருவாக்குறதுல நம்மாளுகளை அடிச்சுக்க முடியாது. நீண்ட இடைவெளிக்குப்பின் நேற்று…

கொரோனா கொடையாகத் தந்த  இயற்கை வழி கர்ப்பத்தரிப்பு

கொரோனா கொடையாகத் தந்த இயற்கை வழி கர்ப்பத்தரிப்பு சென்னையைச் சேர்ந்த ஐடி தம்பதியினர், திருமணமாகி மூன்று நான்கு வருடங்களாகியும் குழந்தை இல்லாத காரணத்தினால் குழந்தை பேறு மருத்துவரை…

மகாராஷ்டிரா : 15 வெளி மாநில தொழிலாளர்கள் ரயில் ஏறி மரணம்

அவுரங்காபாத் மகாராஷ்டிரா மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தில் உறங்கிக் கொண்டிருந்த வெளி மாநில தொழிலாளர்கள் 15 பேர் ரயில் ஏறி மரணம் அடைந்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் வசிக்கும் வெளி…

பஞ்சாப் முதல்வருக்கு ஊரடங்கு விதிமீறல் குறித்து புகார் அளிக்கும் சிறுவன் : வைரலாகும் வீடியோ

சண்டிகர் பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங் குக்கு ஒரு சிறுவன் ஊரடங்கு விதி மீறல் குறித்து புகார் அளிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. கொரோனா பரவுதலைக்…

ஜியோவில் ரூ.11,367 கோடி முதலீடு செய்த விஸ்டா நிறுவனம்

மும்பை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் பிரபல பங்கு வர்த்தக நிறுவனமான விஸ்டா ஈக்குவிடி பார்ட்னர்ஸ் ரூ11,367 கோடி முதலீடு செய்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட…

சென்னையில் ஒரே நாளில் மூவர் கொரோனாவுக்கு பலி : மக்கள் அச்சம்

சென்னை சென்னையில் மேலும் மூவர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று வரை 37 பேர் கொரோனாவால் உயிர் இழந்திருந்தனர். சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில்…