கொரோனா அச்சம் : காலி செய்யப்படும் பிரிட்டன் காவல் மையங்கள்
லண்டன் பிரிட்டனில் உள்ள காவல் மையங்களில் அடைக்கப்பட்டோர் கொரோனா அச்சம் காரணமாக விடுவிக்கப்படுகின்றனர். பிரிட்டனில் கொரோனா வைரஸ் தாக்குதல் கடந்த சில நாட்களாக மிகவும் அதிகரித்து வருகிறது.…
லண்டன் பிரிட்டனில் உள்ள காவல் மையங்களில் அடைக்கப்பட்டோர் கொரோனா அச்சம் காரணமாக விடுவிக்கப்படுகின்றனர். பிரிட்டனில் கொரோனா வைரஸ் தாக்குதல் கடந்த சில நாட்களாக மிகவும் அதிகரித்து வருகிறது.…
துபாய் இந்திய ஊடகங்கள் இஸ்லாமியர் மீதான வெறுப்புச் செய்திகளைப் பரப்புவதை நிறுத்த வேண்டும் என அமீரக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56,351 ஆக உயர்ந்து 1889 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 3344 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 98,261 உயர்ந்து 39,15,636 ஆகி இதுவரை 2,70,683 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும் சர்ப்ப தோஷத்திற்கான பரிகாரம் திருமணத் தடை, குழந்தை பாக்கியமின்மை, குழந்தைகளுக்குப் படிப்பில் கவனக்குறைவு, அடிக்கடி விபத்து கண்டங்களைச் சந்திப்பது போன்ற பிரச்சனைகளை…
சென்னை மது வாங்க ஆதார் கட்டாயம் என்னும் நிபந்தனையை தஓளர்த்த் வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில்…
டொடோமா, தான்சானியா தான்சானியா நாட்டில் ஆட்டுக்கும் பப்பாளிப்பழத்துக்கும் கொரோனா உள்ளதாக பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. உலகெங்கும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. அவ்வகையில் தான்சானியாவில் தான்சானியாவில்…
சென்னை இன்று ஒரே நாளில் 1700 கடைகள் மூடப்பட்டும் டாஸ்மாக் விற்பனை ரூ. 150 கோடியை எட்டி உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்றாம் கட்ட ஊரடங்குக்கு…
சென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மாநில வாரியான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று வரை மொத்தம் 4829 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று மேலும் 580…
திருப்போரூர் திருப்போரூரில் இன்று டாஸ்மாக் கடையைத் திறக்க வந்த விற்பனையாளருக்கு வாடிக்கையாளர்கள் கரகோஷ வரவேற்பு அளித்தனர். கொரோனா பாதிப்பையொட்டி தற்போது மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது.…