Tag: tamil news

கொரோனா : சோதனைகள், நோயாளிகள், மரணம் அடைந்தோர்– ஒரு கண்ணோட்டம்

டில்லி இந்தியாவில் உள்ள மாநிலங்களில் நடைபெற்றுள்ள கொரோனா சோதனை, நோயாளிகள் மற்றும் மரணம் அடைந்தோர் குறித்த ஒரு கண்ணோட்டம் இதோ நேற்று வரை தமிழகத்தில் 1,88,241 கொரோனா…

அடுத்த வாரம் கேரளாவில்  கள்ளுக்கடைகள் திறப்பு..

அடுத்த வாரம் கேரளாவில் கள்ளுக்கடைகள் திறப்பு.. மூன்றாம் கட்ட ஊரடங்கு ஆரம்பமாகியுள்ள நிலையில் சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. இதையடுத்து பல மாநிலங்கள் மதுபான கடைகளைத்…

கர்நாடகத்தில் சிறப்பு ரயில்கள்  ரத்து செய்யப்பட்டதன் மர்மம்..

கர்நாடகத்தில் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதன் மர்மம்.. கர்நாடகத்தில் பி.எஸ்.எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க..ஆட்சி நடந்து வருகிறது. பீகார், உத்தரப்பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த சில…

நாற்பது நாள் நஷ்டத்தை  வட்டியும், முதலுமாக  அள்ளும் டாஸ்மாக்..

நாற்பது நாள் நஷ்டத்தை வட்டியும், முதலுமாக அள்ளும் டாஸ்மாக்.. கொரோனாவை பின் தொடர்ந்து வந்த ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. தமிழகத்தில் 42 நாட்களாக…

குழந்தைகளின் கண்ணைக் குத்திய  ராமாயண அம்புகள்’..

குழந்தைகளின் கண்ணைக் குத்திய ராமாயண அம்புகள்’.. 40 ஆண்டுகளுக்கு முன்பு தூரதர்ஷனில் ஒளிபரப்பான ராமாயணமும், மகாபாரதமும் ஊரடங்கு காரணமாக மீண்டும் ஒளிபரப்பாகி, பெரும் ‘’பார்வையாளர்’’ கூட்டத்தை, தூரதர்ஷனுக்கு…

‘இந்தியில் பேசப்போகிறார் தமிழ் கடவுள்’

‘இந்தியில் பேசப்போகிறார் தமிழ் கடவுள்’ தமிழில் அஸ்வத் மாரிமுத்து இயக்கிய ‘’ ஓ மை கடவுளே’’ தரமான விமர்சனத்தையும், தாராளமான வசூலையும் ஒரு சேர சம்பாதித்த திரைப்படம்.…

பசிக்காக உணவைத் திருடுவது குற்றமில்லை : இத்தாலி நீதிமன்றம் அதிரடி

ரோம் ஒரு ஏழை தனது பசியைப் போக்க சிறிதளவு உணவைத் திருடுவது குற்ற நடவடிக்கை இல்லை என இத்தாலி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இத்தாலி மக்களை வறுமை…

பிரேசில் அதிபரின் செய்தி தொடர்பாளருக்கு கொரோனா தொற்று

பிரேசிலியா பிரேசில் நாட்டு அதிபரின் செய்தி தொடர்பாளர் ஒடாவியோ டொ ரெகோ பரோஸ் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது.…

பட்டினிச் சாவு குறித்து அறிவிக்காத மாநில அரசுகள் : ப சிதம்பரம்

டில்லி மாநில அரசுகள் பட்டினிச் சாவு குறித்து அறிவிக்காததால் அது குறித்த விவரம் தெரிவதில்லை என முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு…

சென்னை : ஈக்காட்டுதாங்கலைச் சேர்ந்த 48 வயது பெண் கொரோனாவால் மரணம்

சென்னை கொரோனா பாதிப்பால் இன்று ஈக்காட்டுதாங்கலை சேர்ந்த 48 வயதுள்ள ஒரு பெண் மரணம் அடைந்தார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4800 ஐ தாண்டி உள்ளது.…