மும்பையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ராணுவம் ?
மும்பையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ராணுவம் ? மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. அந்த மாநிலத்தில் கொரோனாவுக்கு இதுவரை 731 பேர் உயிர் இழந்துள்ளனர். 19…
மும்பையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ராணுவம் ? மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. அந்த மாநிலத்தில் கொரோனாவுக்கு இதுவரை 731 பேர் உயிர் இழந்துள்ளனர். 19…
வாடகையைக் குறையுங்கள்.. கலங்கவைக்கும் கெஞ்சும் புராணம்.. இப்போ பெரிய பிரச்னையா ஓடிட்டு இருக்கிறது வீட்டு வாடகை தான். வேலையிழப்பு, சம்பளம் குறைப்பு, வருமானம் இழப்புன்னு மத்தியதர வர்க்கம்…
மும்பை ஊரடங்கு காரணமாக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இறுதி ஆண்டு தவிர மற்ற தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மகாராஷ்டிரா உயர்கவ்லி அமைச்சர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக…
சென்னை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கிணங்க அனைத்து மதுக்கடைகளையும் மூடி சீல் மற்றும் வெல்டிங் வைக்க டாஸ்மாக் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா கட்டுப்படுத்தலுக்காக நாடெங்கும் மூன்றாம் கட்ட ஊரடங்கு…
டில்லி அமெரிக்கா மற்றும் சிங்கப்பூருக்கு மேற்கல்விக்காக செல்லும் மாணவர்கள் அந்த நாடுகளின் அனுமதி இருந்தால் மட்டுமே பயணிக்க முடியும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் மேற்கல்வி…
டில்லி இந்தியாவில் இன்னும் 9 மாதங்களில் சுமார் 2 கோடி குழந்தைகள் பிறக்கக் கூடும் என யுனிசெஃப் கணித்துள்ளது. ஐநாவின் குழந்தைகள் நலப் பிரிவான யுனிசெஃப் சர்வதேச…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59,695 ஆக உயர்ந்து 1985 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 3344 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 97,050 உயர்ந்து 40,10,694 ஆகி இதுவரை 2,75,971 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
திருநீறு பூசும்போது முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டிய சில விஷயங்கள் முகத்தை அண்ணாந்து வைத்து நிலத்தில் சிந்தாமல் நடு மூன்று விரல்களினால் நெற்றி நிறையப் பூசவேண்டும். உள்ளங்கையானது பிரம்மா…
டில்லி ஸ்ரீராமஜென்ம பூமி ஆலயத்துக்கு மத்திய அரசு 80 ஜி பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு அளித்துள்ளது. அயோத்தியில் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு இணங்க ராமர் கோவில்…