Tag: tamil news

துபாயில் இருந்து சென்னை வந்தவர்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்

சென்னை துபாயில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கால் அமீரகத்தில் சிக்கி இருந்த இந்தியர்கள் நேற்று வந்தே பாரத மிஷன் சிறப்பு விமானம்…

வைரஸுடன் வாழ்க்கை நடத்த மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும் : மத்திய அரசு

டில்லி இனி கொரோனா வைரஸுடன் வாழ்க்கை நடத்த மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலர் லவ் அகர்வால் கூறி உள்ளார்.…

எஃப் ஐ ஆரில் உள்ள தப்லிகி ஜமாத் தலைவரின் ஆடியோ போலியா?

டில்லி ஊரடங்கு உத்தரவு மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டாம் என தப்லிகி ஜமாத தலைவர் பேசியதாக வெளியான ஆடியோ போலி என டில்லி குற்றவியல் பிரிவு…

கடும் ஏழ்மை நிலையை நோக்கிச் செல்லும் சுவிட்சர்லாந்து

பெர்ன், சுவிட்சர்லாந்து, கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ள சுவிடர்லாந்து நினைக்க முடியாத ஏழ்மை நிலையைச் சந்திக்கும் என ஒரு பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார். உலகெங்கும் பரவி வரும் கொரோனா…

சர்க்கஸையும் சாகடிக்கும் கொரேனா….பட்டினியால் தவிக்கும் பெருங்கூட்டம்… 

சர்க்கஸையும் சாகடிக்கும் கொரேனா….பட்டினியால் தவிக்கும் பெருங்கூட்டம்… ஒரு காலத்தில் பெரும் பொழுதுபோக்கு அம்சமாக இருந்து பிரம்மாண்டமாக, வயது வித்தியாசமின்றி அனைவரையுமே மகிழ்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்திய சர்க்கஸ் கலை…

ஒரே ஒரு தொலைப்பேசி அழைப்பு அவுரங்காபாத்தில் 16 உயிர்களைக் காத்து இருக்கும்

அவுரங்காபாத் நேற்று அவுரங்காபாத் அருகே வெளி மாநில தொழிலாளர்கள் மீது ரயில் ஏறி 16 பேர் இறந்த விபத்து குறித்துப் பல தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்தியப்பிரதேச…

வீடுகளுக்கு மது சப்ளை..  தயாராகும் நிறுவனங்கள்..

வீடுகளுக்கு மது சப்ளை.. தயாராகும் நிறுவனங்கள்.. இந்தியாவில் இரண்டு பெரிய மாற்றங்களை கொரோனா நிகழ்த்தியுள்ளது. சினிமா தியேட்டர்களின் இயக்கத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.அந்த இடத்தை ஓ.டி.டி.எனப்படும் ’’ஆன்லைன்’…

முன்னணி நடிகரின் மனைவி இன்ஸ்டாகிராமில் உருக்கம்..

முன்னணி நடிகரின் மனைவி இன்ஸ்டாகிராமில் உருக்கம்.. ’ஆடு ஜீவிதம்’ என்ற மலையாள திரைப்படத்தின் வெளிப்புற படப்பிடிப்புக்காக ஹீரோ பிரித்விராஜ் ,இயக்குநர் பெளெஸ்ஸி உள்ளிட்ட 58 பேர் கடந்த…

சரக்கு வாங்கத்தான் என்னென்ன கண்டிஷன்கள்…?’

சரக்கு வாங்கத்தான் என்னென்ன கண்டிஷன்கள்…?’ ஊரடங்கு குடிமகன்களை ரொம்பவே பாடாய் படுத்துகிறது. நம் ஊரில் மது வேண்டுமானால், குடை எடுத்து வரவேண்டும், ஆதார் அடையாள அட்டை அவசியம்…

கொலையில் முடிந்த கோழிக்கறி துண்டுகள்..

கொலையில் முடிந்த கோழிக்கறி துண்டுகள்.. உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை ஓட்டல் ஒன்றில் சமையல்காரராக வேலை பார்த்து வந்தார், பப்லு சைனி. ஊரடங்கு காரணமாக…