Tag: tamil news

கேரள அணைகளில் சென்ற ஆண்டை விட உயர்ந்து வரும் நீர் மட்டம் : வெள்ளம் வருமா?

திருவனந்தபுரம் கேரள அணைகளில் சென்ற ஆண்டை விட நீர் மட்டம் உயர்ந்து வருவதால் 2018 ஆம் வருடத்தைப் போல் வெள்ளம் வர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கேரள…

குறைந்த பட்ச ஊதியத்தில் உயர்வு அளிக்க இது சரியான நேரமில்லை: பஞ்சாப் அரசு

சண்டிகர் தற்போது கொரோனா பாதிப்பால் பொருளாதாரம் நலிவடைந்துள்ள சூழலில் குறைந்த பட்ச ஊதியத்தில் உயர்வு அளிக்க இயலாது எனப் பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. ஊதிய சட்ட விதிகள்…

இந்தியா : 70 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70,768 ஆக உயர்ந்து 2294 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 3591 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 42.53 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 75,700 உயர்ந்து 42,53,802 ஆகி இதுவரை 2,87,250 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

சாபங்கள் : மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது.

சாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது. நமது சனாதன தர்மத்தின்படி 13 வகை சாபங்கள் உள்ளன. அவற்றைப் பற்றிய சுருக்கமாக சில விவரங்கள் :- 1)…

சுமார் 17000 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட சாலையைத் திறந்து வைத்த ராஜ்நாத்சிங்

டில்லி உத்தரகாண்ட் மாநிலத்தில் சீன எல்லையோரம் கடல் மட்டத்தில் இருந்து 17000 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட சாலையை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்துள்ளார் இந்தியாவில் இருந்து…

கொரோனா நிவாரண நிதிக் கணக்கை வெளிப்படையாக அறிவித்த சத்தீஸ்கர் முதல்வர்

ராய்ப்பூர் கொரோனா நிவாரண நிதியாக ரூ, 56 கோடி வசூல் ஆனதாக சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் வெளிப்படைத் தன்மையுடன் அறிவித்துள்ளார். நாடெங்கும் பரவி வரும்…

இந்தியாவில் கொரோனா பரிசோதனை கருவி தயாரிப்பு : மேற்கு வங்க நிறுவனம் சாதனை

கொல்கத்தா ரூ, 500 செலவில் கொரோனா சோதனை செய்யக்கூடிய ஒரு கருவியை மேற்கு வங்க மாநிலம் ஜிசிசி பயோடெக் நிறுவனம் கண்டு பிடித்து ஐசிஎம்ஆர் அனுமதிக்குக் காத்திருக்கிறது.…

ஊரடங்கால் மார்ச் 18 முதல் டில்லி ஏர்போர்ட்டில் வசிக்கும் ஜெர்மானிய குற்றவாளி

டில்லி ஜெர்மனியைச் சேர்ந்த 40 வயதான எட்கர்ட் ஜீபெத் என்னும் தேடப்படும் குற்றவாளி ஊரடங்கு காரணமாக டில்லி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 54 நாட்களாக வசித்து…

முதல்வர் பதவியை தக்க வைத்த தாக்கரே… எம்எல்சி தேர்தலில் போட்டியின்றி தேர்வு…

மும்பை மகாராஷ்டிர மாநில சட்ட மேலவைக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொண்டுள்ளார். மகாராஷ்டிராவில் தேர்தல் முடிந்த பிறகு…