கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 43.37 லட்சத்தை தாண்டியது
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 85,335 உயர்ந்து 43,37,625 ஆகி இதுவரை 2,92,451 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 85,335 உயர்ந்து 43,37,625 ஆகி இதுவரை 2,92,451 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
எலும்பு பாதிப்பை ஏற்படுத்தும் கிரகமும், பரிகாரம் ஜனன கால ஜாதகத்தில் சனி பலம் குறைந்து நீச்சம், அஸ்தமனம், வக்கிரம், குறைந்த பாகை பெற்றிருந்தால், அந்த நபருக்கு வம்சாவளியாக…
டில்லி பிரதமர் மோடி இன்று தொலைக்காட்சியில் நிகழ்த்திய உரையில் கொரோனா குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.. கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு இருமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த…
டில்லி மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவடையும் நிலையில் பிரதமர் மோடி இன்று தொலைக்காட்சியில் உரை நிகழ்த்தி உள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு இருமுறை…
டில்லி வரும் 17 ஆம் தேதி முடிவடையும் பொது முடக்கம் மீண்டும் நீட்டிக்கப்படும் என தெரிவித்துள்ளார். முற்றிலும் மாறுப்ட்டதாக இருக்கும் இந்த ஊரடங்கு குறித்து 18 ஆம்…
சென்னை தமிழகத்தில் கொரோனாவால் மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோர் பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது. நேற்று வரை…
சென்னை டில்லியில் இருந்து சென்னைக்கு ரயிலில் வருவோரைச் சோதனை செய்வதும் தனிமைப்படுத்துவதும் மிகவும் கடினம் என தமிழக முதல்வர் கடிதம் எழுதி உள்ளார். கொரோனா பாதிப்பு தமிழகத்தில்…
டில்லி வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் இரண்டாம் கட்டம் வரும் 16 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. உலகின் பல நாடுகளிலும் கொரோனா…
சென்னை நீதிமன்றங்கள் செயல்படாததால் இளம் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய 72 வழக்கறிஞர்களுக்கு சட்ட சங்கம் தலா ரூ.2000 நிதி உதவி அளித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாகக்…
டில்லி ரயிலில் பயணம் செய்யும் பயணிகளில் மொபைல் போனில் ஆரோக்ய சேது செயலி இருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு…