கர்நாடக அரசின் தனிமைப்படுத்தும் முடிவு : அலைக்கழிக்கப்படும் பயணிகள்
பெங்களூரு கொரோனா அதிகம் உள்ள மாநில பயணிகள் அவசியம் தனிமையில் இருக்க வேண்டும் என்னும் கர்நாடக அரசின் உததரவால் பயணிகள் கலக்கம் அடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்று…
பெங்களூரு கொரோனா அதிகம் உள்ள மாநில பயணிகள் அவசியம் தனிமையில் இருக்க வேண்டும் என்னும் கர்நாடக அரசின் உததரவால் பயணிகள் கலக்கம் அடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்று…
திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூரில் துளசி மட்டுமே பயிரிடப்படுகிறது. மகாவிஷ்ணுவின் பூஜைக்கு அதிகம் உகந்தது துளசியாகும். ஸ்ரீ கிருஷ்ணரின் கதையில் கிருஷ்ணருக்குச் சமமாக ஒரு…
டாக்கா உடல்நலக் குறைவு காரணமாக வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்படும் வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. மூன்று முறை வங்கதேச…
டில்லி டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் ஒரு பொருளாதார…
டெல் அவிவ் இந்தியக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் பெயர் இஸ்ரேல் நாட்டில் ஒரு தெருவுக்குச் சூட்டி அந்நாட்டு அரசு கவுரவித்துள்ளது. உலகப் புகழ் பெற்ற இந்திய கவிஞரான…
மேலும் இரண்டு ‘’ கோயம்பேடுகள்’’ சென்னை மற்றும் சுற்றுப்புற மக்களுக்கு , கோயம்பேடு சந்தை மட்டுமே இப்போது, ஒரே மொத்த காய்கறி சந்தையாக உள்ளது. சென்னையிலும், சுற்றி…
’’சென்னை நகர பேருந்துகளில் 25 பேர் மட்டுமே பயணிக்கலாம்’’ மூன்றாம் கட்ட ஊரடங்கு ஓய்ந்த பின் பொது போக்குவரத்து ஆரம்பமாவது உறுதியாகி விட்டது. முதல் கட்டமாக நாளை…
’’வேலைக்காரர்களுக்குச் சம்பளம் கொடுக்க ஏழுமலையானிடம் துட்டு இல்லை’ உலகிலேயே பணக்கார சாமி என்று திருப்பதி ஏழுமலையானை அழைக்கிறோம். அவரை தரிசிக்க தினந்தோறும் சுமார் ஒரு லட்சம் பக்தர்கள்…
வசூலில் தி.மு.க.வை மிஞ்சிய பா.ம.க… அரசியல் கட்சிகள், தங்களுக்குக் கிடைக்கும் நன்கொடை விவரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் ஆண்டுதோறும் சமர்ப்பிக்க வேண்டும். தேசிய கட்சிகள் ஏற்கனவே தங்கள் நன்கொடைகளை…
மும்பை பிரபல இந்திப்பட பாடல் ஆசிரியரான ஜாவேத் அக்தர் மசூதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் எனக் கூறி உள்ளார். மசூதிகளில் தினமும் தொழுகைக்காக இஸ்லாமியர்களை அழைக்க…