Tag: tamil news

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 74.46 லட்சத்தை தாண்டியது.

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,34,705 உயர்ந்து 74,46,229 ஆகி இதுவரை 4,18,137 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,34,705…

பன்னிரு திருமுறைகள் பற்றிய தகவல்கள் 

பன்னிரு திருமுறைகள் பற்றிய தகவல்கள் சைவ மரபில் தெய்வத் தன்மை வாய்ந்த அருள் நூல்கள் பன்னிரண்டு எனப் பெரியோரால் தொகுக்கப்பட்டுள்ளன. அவையே திருமுறை. சைவ சமயம் தழைப்பதற்காக…

வேகமாகப் பரவும் கொரோனா : ஆலயங்களைத் திறக்க ஒற்றைக்காலில் போராடும் இந்து முன்னணி

ராமநாதபுரம் கொரோனா வேகமாக பரவி வரும் வேளையில் ஆலயங்களைத் திறக்கக்கோரி இந்து முன்னணியினர் ஒற்றைக்காலில் நின்று போராட்டம் நடத்தினர் கொரோனா பரவுதலை கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்கு…

வளைகுடா இந்தியர்களை அழைத்து வர வந்தே பாரத் திட்டத்தில் மேலும் 58 விமானங்கள்

டில்லி வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்து வர வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மேலும் 58 விமானங்கள் இயக்க உள்ளதாகா மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா…

கொரோனா துயரத்தின் இடையே சிறு ஆறுதல் : முதன்முறையாக 1000க்கும் மேற்பட்டோர் குணம்

சென்னை தமிழகத்தில் இன்று முதல் முறையாக கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1000ஐ தாண்டி உள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 1927 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…

தமிழகத்துக்கு ஜூன் மாத நிதிப் பகிர்வு தவணை ரூ.335 கோடி ஒதுக்கீடு

டில்லி இந்த நிதியாண்டின் ஜூன் மாத நிதிப் பகிர்வு தவணையாக ரூ.335.41 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மத்திய வருவாயிலிருந்து இந்த 2020-21 ஆம் நிதியாண்டில்…

காவிரி படுகையிலும் அசாம் போல் தீ விபத்து நடக்கலாம் : மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு எச்சரிக்கை

தஞ்சை தமிழகத்தின் காவிரி படுகையிலும் அசாம் மாநில எண்ணெய் கிணறு தீ விபத்தை போல் விபத்து நடக்கலாம் என மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. கடந்த…

ரிசர்வ் வங்கி ஆணையை மீறி கடன் தவணை கேட்கும் நிதி நிறுவனங்கள்

நாகர்கோவில் ரிசர்வ் வங்கியின் ஆணையை மீறி தனியார் நிதி நிறுவனங்கள் கடன் தவணை தொகையை அளிக்குமாறு வலியுறுத்துவதாக புகார் எழுந்துள்ளது கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு பலரது…

மெரினா பீச்சில் ஊரடங்கு விதியை கண்டுக் கொள்ளாமல் சுற்றும்  சென்னை மக்கள்

சென்னை சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமான மக்கள் ஊரடங்கு விதிகளை மீறி கூட்டம் கூட்டமாய் சுற்றி வருகின்றனர். இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ள…

தாலி கட்டியதும்  ’’கொரோனா’’ தொற்று தெரியவந்த மாப்பிள்ளை..

தாலி கட்டியதும் ’’கொரோனா’’ தொற்று தெரியவந்த மாப்பிள்ளை.. சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும், விருதுநகரில் உள்ள ஆர்.ஆர்.பகுதியைச் சேர்ந்த பானு என்பவருக்கும் கடந்த இரு மாதங்களுக்கு…