Tag: tamil news

மதுரை : இன்று 303 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை இன்று ஒரே நாளில் மதுரை மாவட்டத்தில் 303 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் எங்கும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது, இன்று…

சாத்தான் குளம் தந்தை மகன் மரண வழக்கு எஃப் ஐ ஆரில் தவறா? : சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு

சாத்தான் குளம் சாத்தான் குளம் பகுதியில் தந்தை மகன் மரணம் அடைந்த விவகாரத்தில் வெளியாகி உள்ள சிசிடிவி காட்சிகள் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த மாதம்…

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு : சோனியா காந்தி கண்டனம்

டில்லி இந்தியாவில் ஊரடங்கு காலத்தில் 22 முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டதற்குக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். சர்வதேசச் சந்தையில் கச்சா…

மேற்கு வங்க மாநிலத்தில் 3 கோடி முகக்கவசம் கொள்முதல் : முதல்வர் அறிவிப்பு

கொல்கத்தா மேற்கு வங்க மாநிலத்தில் பல தரப்பட்ட மக்களுக்கு இலவசமாக அளிக்க 3 கோடி முகக் கவசங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மேற்கு…

கோவிலில் ஆதரவின்றி விடப்பட்ட பத்து நாள் பெண் குழந்தை

கோவிலில் ஆதரவின்றி விடப்பட்ட பத்து நாள் பெண் குழந்தை பிளாஸ்டிக் கூடையில் வைத்து கோவிலில் அனாதையாக விட்டுச்செல்லப்பட்ட பத்து தினங்களேயான பெண் சிசுவை மீட்டு போலீசார் விசாரணை…

மாமியாரை அடித்தே கொன்ற மருமகன்

மாமியாரை அடித்தே கொன்ற மருமகன் சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள கருப்பூர் பொரசமரத்து காடு பகுதியைச் சேர்ந்த 39 வயதான ராமச்சந்திரன் ஒரு லாரி டிரைவர்.…

100 நாள்கள்; 100 காய்கறிகள்  : ஆகாஷ் முரளிதரனின் அரிய முயற்சி

100 நாள்கள்; 100 காய்கறிகள் : ஆகாஷ் முரளிதரனின் அரிய முயற்சி நம் தமிழக பாரம்பரிய காய்கறிகளை அனைவருக்கும் நினைவுபடுத்தவும், தெரியாதவர்களுக்கு அறிமுகப்படுத்தவும் ஒரு முயற்சியை மேற்கொண்ட…

ஆன்லைன் வகுப்புக்கள் : கிளம்பும் சர்ச்சைகள்

ஆன்லைன் வகுப்புக்கள் : கிளம்பும் சர்ச்சைகள் பத்தாம் வகுப்புத் தேர்வு பிரச்சினைக்கு முடிவுகட்டி சில தினங்கள் கூட ஆகவில்லை. அடுத்த பிரச்சினையாக முளைத்து நிற்கிறது ஆன்லைன் வகுப்புகள்…

இரு கருப்பை கொண்ட பெண்ணுக்கு இரட்டை கர்ப்பம்

இரு கருப்பை கொண்ட பெண்ணுக்கு இரட்டை கர்ப்பம் இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு 2 கருப்பைகள் இருப்பதும், அவரின் இரட்டை குழந்தைகள் தனித்தனி கருப்பையில் வளர்வதும் கண்டுபிடிக்கப்பட்ட…

பெயருக்கு ஏற்ப இரும்பு மங்கையாக உள்ள இந்திரா கதிரேசன்

பெயருக்கு ஏற்ப இரும்பு மங்கையாக உள்ள இந்திரா கதிரேசன் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமம் கோவிந்த புத்தூர். இந்த கிராமத்தில்…