Tag: tamil news

மதுரை எம்.பி.யை மிரட்டும் அமைச்சர்’’..

மதுரை எம்.பி.யை மிரட்டும் அமைச்சர்’’.. மதுரை மக்களவை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.யை , வருவாய் துறை அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் மிரட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து…

மிகவும் அவசரம்’- காஷ்மீர் அரசு ஆணையால் மக்கள் பீதி…

மிகவும் அவசரம்’- காஷ்மீர் அரசு ஆணையால் மக்கள் பீதி… ’’ இன்னும் இரண்டு மாதங்களுக்குத் தேவையான சமையல் எரிவாயு சிலிண்டர்களை இப்போதே தயாராக வைத்திருக்க வேண்டும்’’ என…

கொரோனாவுக்கு மத்தியில்  ம.பி.மந்திரி சபை விஸ்தரிப்பு..

கொரோனாவுக்கு மத்தியில் ம.பி.மந்திரி சபை விஸ்தரிப்பு.. மத்தியப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து விட்டு, பா.ஜ.க.வின் சிவராஜ் சிங் சவுகான் முதல் –அமைச்சர் பொறுப்பேற்றுள்ளார். கொரோனா வைரஸ்…

வாடகையைக் குறைத்தும்  காலியாக கிடக்கும் வீடுகள்..

வாடகையைக் குறைத்தும் காலியாக கிடக்கும் வீடுகள்.. சென்னையில் வசித்து வந்த வெளியூர் வாசிகளை, கொரோனா தொற்று ஓட ஓட சொந்த ஊர்களுக்கு விரட்டி விட்டது. இதனால் சென்னை…

தொற்று நோய்களும் தெய்வங்களும் – ஒரு பார்வை : பகுதி 2

தொற்று நோய்களும் தெய்வங்களும் – ஒரு பார்வை : பகுதி 2 இந்தியாவில் தொற்று நோய் பரவும் போது அதைச் சமாளிக்க நிபுணர்கள் மட்டுமின்றி தெய்வங்களும் பல…

தமிழக மக்கள் காக்கப்படும் வரை முதல்வருக்கு ஆலோசனை சொல்வேன் : முக ஸ்டாலின்

சென்னை தமிழக மக்கள் காக்கப்படும் வரை தாம் முதல்வருக்கு ஆலோசனை சொல்ல உள்ளதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு…

ஊரடங்கு : மூன்று மாதத்தில் தமிழக கோவில்களில் ரூ.175 கோடி வருவாய் இழப்பு

சென்னை ஊரடங்கு காரணமாக தமிழக கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் கடந்த 3 மாதங்களில் ரூ.175 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக மக்கள் கூட்டமாகக் கூடுவது…

கொரோனா இறப்புக்கள் இல்லாத மணிப்பூரில் ஜூலை 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு

இம்பால் மணிப்பூர் மாநிலத்தில் ஜூலை 15 முதல் ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதல்வர் பிரேன் சிங் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து…

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?  : இன்று முதல்வர் ஆலோசனை

சென்னை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மருத்துவ நிபுணர் குழுவுடன் நடத்தும் ஆலோசனையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து விவாதிக்க உள்ளார். நாடெங்கும் கொரோனா பாதிப்பு காரணமாகக்…

வேறு மாநிலம் சென்று வந்த 109 கேரள மக்களுக்கு கொரோனா : அதிகாரி அறிவிப்பு

திருவனந்தபுரம் கேரளாவை விட்டு வேறு மாநிலம் சென்று வந்த 109 பேருக்கு கொரோனா உறுதி ஆனதை அடுத்து அவர்களுடன் தொடர்பு கொண்டோரைத் தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவின்…