மகள் வயதுள்ள மாணவியை மணக்க ஆசைப்பட்ட ‘பெயிண்டர்’..
மகள் வயதுள்ள மாணவியை மணக்க ஆசைப்பட்ட ‘பெயிண்டர்’.. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்த பெருமாள், பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். மனைவியை இழந்த 47…
மகள் வயதுள்ள மாணவியை மணக்க ஆசைப்பட்ட ‘பெயிண்டர்’.. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்த பெருமாள், பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். மனைவியை இழந்த 47…
டில்லி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வி தனது பிளாஸ்மாவை நன்கொடை செய்ய முன் வந்துள்ளார். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டோருடைய பிளாஸ்மாவை செலுத்துவதன்…
திருச்சி பொதுமக்களிடம் சரியாக நடந்துக் கொள்ளாத 80 காவல்துறையினர் மீது திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் நடவடிக்கை எடுத்துள்ளார். திருச்சி சரக டிஐஜி ஆகப் பணி புரியும்…
பெங்களூரு கர்நாடக அரசு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புக்கள் நடத்த புதிய தற்காலிக விதிகளை வெளியிட்டுள்ளது. கடந்த 11 ஆம் தேதி கர்நாடக மாநில அரசு 7 ஆம்…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,67,536 ஆக உயர்ந்து 16,904 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 18,339 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,04,02,637 ஆகி இதுவரை 5,07,518 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,60,716 பேர் அதிகரித்து…
திருக்கரம்பனூர் உத்தமர் கோயில். ஸ்ரீ பூர்ணவல்லித் தாயார்ஸமேத ஸ்ரீ புஜங்கசயன புருஷோத்தமப் பெருமாள் கோவில், திருக்கரம்பனூர் திவ்யதேசம், திருச்சிராப்பள்ளி மாவட்டம். உத்தமர் கோயில் திருச்சி கோட்டை இரயில்…
டில்லி இந்திய அரசு 59 சீன மொபைல் செயலிகளுக்குத் தடை விதித்துள்ளது. சீனப்படைகள் இந்திய ராணுவத்தினர் மீது நடத்திய தாக்குதலில் 20 வீரர்கள் கொல்லப்பட்டதில் இருந்தே சீனாவுக்கு…
டில்லி சென்ற பிப்ரவரி மாதம் வோடபோன் நிறுவனம் 34.6 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ள நிலையில் ஜியோ 62.5 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது. சென்ற பிப்ரவரி மாதம் 29…
டில்லி பொது மக்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் இலவச மருத்துவ ஆலோசனை பெறும் வசதியை மத்திய சுகாதார அமைச்சகம் தொடங்கி உள்ளது. தற்போது கொரோனா…